டாஸ்மாக் முறைகேடு புகார் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்வி மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 21 டாஸ்மாக் முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறை வரும் 25ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை சென்னையில் உள்ள டாஸ் மாக்…

viduthalai

தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சென்னை, மார்ச் 21 இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம் என தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்திற்கு தலைவர்களை வரவேற்று சமூக வலைதளத்தில் காட்சிப்பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனை!

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 96 ஆம் இடம்! மகிழ்ச்சிகரமான தர வரிசையில் இந்தியாவுக்கு 118 ஆவது இடம்! லண்டன், மார்ச் 21 கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96 ஆவது இடத்தில்…

Viduthalai

கழகக் களத்தில்…!

23.03.2025 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடி: காலை 10 மணி * இடம் : குறள் அரங்கம், காரைக்குடி*வரவேற்புரை: சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர் * தலைமை : ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர் * முன்னிலை: சாமி.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டாஸ்மாக் ரெய்டு விவகாரம்; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1595)

ஆத்மிகம்தான் வேண்டும்; விஞ்ஞானம் தேவையில்லை; இயந்திரம் பேய்; மிஷின் இராட்சதன் - என்ற காந்திப் பிரச்சாரம் வெள்ளையன் முன்னேற்றியதையும் தடைப்படுத்தியதா - இல்லையா? எனவே மின்விசை, இயந்திரம், விஞ்ஞான அறிவே முற்போக்கு அளிக்கும். மனிதன் உடலுழைப்பு மட்டுமே இருக்கின்ற வரையில் முன்னேற…

Viduthalai

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – வேடசந்தூரில் எழுச்சி

வேடச்சந்தூர், மார்ச் 21- வேடசந்தூரில் 16.3.2025 அன்று மாலை 6 மணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டிணன்…

Viduthalai

மறைவு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கீழமாளிகை கிராமத்தைச் சார்ந்த பெரியாரின் பெருந்தொண்டர் பாவாடைராயனின் மூத்த மருமகளும் மறைந்த தமிழரசனின் வாழ்விணையரும் தோழர்கள் ஜெயபால், பாரதிதாசன் ஆகியோரின் தாயாருமான அம்மையார் மங்கையர்கரசி 20-03-2025 இரவு 10-30 மணியளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்…

viduthalai

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற கடைவீதி பிரச்சாரத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, பெரியார் சுயமரியாதை திருமண…

viduthalai

ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி வந்திருந்தால் கடன் சுமை குறைந்திருக்கும்! சட்டபேரவையில் பா.ஜ.க. உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் பதில்!

சென்னை, மார்ச் 21- சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2.63 இலட்சம் கோடி வந்திருந்தால் நம் கடன் சுமை குறைந்திருக்கும் என்று…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026