அறிவியல் துளிகள்

*நமது சூரியக் குடும்பத்திலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில் பிரமாண்டமான மேகக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நமது சூரியனைப் போல் 5,500 மடங்கு பெரியது, ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் ஆனது. *சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் பவளப் பாறைகள்…

viduthalai

சூரியப் புயல் பூமியை தாக்குகிறதா?

சூரியின் உள்ள மிகப் பெரிய சூரியப் புள்ளியான AR4079இல் பள்ளத்தாக்கு போலக் காட்சியளிக்கும் ஒளி பாலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒளி பாலம் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம்.. ஒருவேளை அது வெடித்துச் சிதறும் போது பூமியை நோக்கி மணிக்குச் சுமார் 700…

viduthalai

உமிழ்நீர் ஆய்வு – கிடைக்கும் தீர்வு!

உமிழ்நீர் மாதிரி பரிசோதனையின் மூலம் பல் சிதைவு, நீரிழிவு, வாய் கேன்சர், அல்சீமர்ஸ் உட்பட பல்வேறு பாதிப்புகளை கண்டறியலாம் என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரத்த மாதிரி, பயாப்சிகளை சேகரிப்பதை போல் இல்லாமல், உமிழ்நீர் மாதிரி சேகரிப்பு எளிது. வலி, செலவும்…

viduthalai

நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

17.6.2025 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு  விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு மாநகரில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர்கி வீரமணி அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  பொத்தனூரில்…

Viduthalai

கனிமங்கள் உருவானது எப்போது?

‘நாசா'வின் மூத்த ஆய்வாளரான டாக்டர் பாவ்னா லால், பல கோடி ஆண்டுகள் பழைமையான மர்மம் ஒன்றை விடுவிக்க உதவியுள்ளார். அதாவது, பேரண்டம் உருவான போதே, தங்கம் தோன்றிவிட்டது. ஒரு புதிய ஆய்வில், அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற…

viduthalai

மூளை மெதுவாக வேலை செய்கிறதா?

கை, கால்கள், கண்கள், காதுகள் என மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் அசாத்தியமானதாக இருக்கிறது. ஆனால் மூளையின் வேகம் மிகவும் மெதுவானது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து 'நியூரான்' எனும் அறிவியல் ஆய்வு இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (9)

இதற்கு முன் குடி அரசு ஏடு தமது ஒன்பதாம் ஆண்டில் எத்தகைய சவால்களை சந்திக்க இருக்கிறது என்பதை விளக்கும் தலையங்கத்தின் பிற்பகுதியை வெளியிட்டிருந்தோம். அவ்வாறு ‘குடிஅரசு' கூறியது போலவே அடுத்தடுத்த காலக்கட்டங்களில் ‘குடிஅரசு' மத போதகர்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்ப்புகளையும் சந்திக்க…

viduthalai

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்து இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, மே. 14- பெருங் கொடுமைக்கு நீதி கிடைத்து இருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி கூடாரத்தை காப்பாற்ற முயன்ற 'சார்'கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு வரவேற்பு அ.தி.மு.க.…

viduthalai

எங்கெங்கும் சுழன்றடிக்கும் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்

31.05.2025 - வேலூர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட) ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள் பேராசிரியர் மு.சு.கண்மணி சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப்…

viduthalai

காலமெலாம் ஓயாத ‘‘வடகலை – தென்கலை சண்டை!’’

மதம், மக்களை இப்படிப் பிரித்துச் சண்டையை உருவாக்குகிறது. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெரு மாளுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் திருவிழா என்றவுடன், சங்கரராமன் கொலை, ஜெயேந்திரர், விஜ யேந்திரர் ஆகியோரின் பெயர்கள் நினைவுக்கு வரும் ஆனால்,…

viduthalai