தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 17ஆவது சிறப்புக் கூட்டம்
நாள்: 19.5.2025 திங்கட்கிழமை மாலை 6 மணி இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.) செயலாளர்: துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், ம.தி.மு.க.) ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம்…
மறைவு
அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் ஒன்றியம் ஆயுதகளம் பெரியார் பெருந்தொண்டர் ரங்கராஜனுடைய வாழ்விணையர் ஜெயம் அம்மாள் (வயது 70) மறை வுற்றார். செய்தியறிந்த கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி இன்று 15.5.2025 பிற்பகல் 3.30 மணியளவில் …
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10.30 மணிக்கு இடம்: கூத்தர் குடில், ந.மா.முத்துக்கூத்தன் தெரு (மு.கலைவாணன் இல்லம்), காட்டாங்கொளத்தூர். பொருள் : கழக வளர்ச்சி பணிகள் தலைமை: அ.சிவக்குமார் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்பு: சி.தீனதயாளன் (செங்கல்பட்டு…
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா!
ஜெயங்கொண்டம், மே 15- 14.5.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வீ.அன்புராஜ் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வி.விஜய லாவண்யா 585/600, ஜி.லாவண்யா 578/600, கே.அமுதன் 575/600 ஆகியோரையும், 100%…
பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
குமாரகுடி, மே 15- சிதம்பரம் மாவட்டம், இளைஞரணி சார்பில் சிதம்பரம் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் குமாரகுடி கடை வீதியில் 03.05.2025 சனிக்கிழமை மாலை - மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.…
மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம் குழந்தை வரம் பெற்றுத் தருவதாக கூறி பரிகார பூஜை செய்து நகையை சுருட்டிய ஆசாமி கைது
செங்குன்றம், மே.15- சென்னை கொளத்தூரில் குழந்தை வரம் பெற்று தருவதாக கூறி வீட்டில் பரிகார பூஜை செய்து நகையை சுருட்டிய ஆசாமி சிக்கினார். அரசு மருத்துவமனை ஊழியர் சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் சென்னை…
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பெரியார் கொள்கை சிந்தனையாளர் தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமி - பணிநிறைவுக்கு பாராட்டு விழா. நாள்: 17.05.2025 - சனிக்கிழமை காலை 10.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார்…
ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை ஏற்கும் உறுதிமொழியும் அதன் பின்னணியும்
I begin today by acknowledging the Traditional Custodians of the land on which we meet today and pay my respects to their Elders past present and emerging. "நாம் கூடியிருக்கின்ற ஆஸ்திரேலியப்…
ஆவடி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை
ஆவடி, மே 15- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயனின் தாய்மாமா பாலகிருஷ்ணன் (வயது 80) 12.05.2025 திங்கட்கிழமை இரவு காலமானார். செய்தி அறிந்து 13.05.2025 செவ்வாய்கிழமை மதியம் 03.00 மணிக்கு ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது புதிய நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் 23ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய்…
