தமிழ்ச் சொல் எங்கே ?
ஆச்சாரியார், ‘இந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது’ என்று, மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ்ப் பழக்க வழக்கம், சுதந்திரம், மானம் ஆகியவைகளை உணர்த்தும் தமிழ் வார்த்தைகள் எங்கே? ஒரு தமிழ் மகன் தன் மகளுக்கோ, மகனுக்கோ கலியாணம்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்களையும் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தோழர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். இடமிருந்து வலமாக தோழர்கள் அரங்க. மூர்த்தி,…
அய்.அய்.டி.யா அய்யர் – அய்யங்கார் நிறுவனமா?
சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது அம்பலமாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி எழுப்பிய கேள்விக்கு சென்னை அய்.அய்.டி. பதில் அளித்துள்ளது. எஸ்.சி-15 விழுக்காடு, எஸ்.டி-7.5 விழுக்காடு, ஓ.பி.சி-27 விழுக்காடு ஆகிய…
ஆரம்ப ஆசிரியர்கள்
ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம்…
“எதிர்க்கட்சிகளும், எதிர் கருத்துகளும் தான் ஒன்றிய அரசுக்குப் பிரச்சினை” மக்களவைத் தலைவரின் புதிய உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே உள்ளது!
நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி! புதுடில்லி, மார்ச் 21 – தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளு மன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து…
மேற்கு வங்காளம், சாந்தி நிகேதன் நகரில் பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்பு நாள்: 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை இடம்: சக்தி பாத்யாகர் மேடை, பஞ்ச்சாபோன் கலைக் கூடம், சாந்திநிகேதன், பிர்பூம் மாவட்டம்,…
கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!
காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம்…
பஞ்சாப் -அரியானா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம் விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு
சண்டிகர், மார்ச் 21 பஞ்சாப்-அரியானா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நேற்று (20.3.2025) மேற்கொள்ளப்பட்டது. டில்லி நோக்கி செல்லும்…
தொகுதி மறுவரையறையை எதிர்த்து ‘டி.சர்ட்’ அணிந்து வந்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நாள் முழுவதும் அவைகள் ஒத்தி வைப்பு
புதுடில்லி, மார்ச் 21 மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர். நாடாளுமன்றத்தின் மக்க ளவை, மாநிலங்களவை நேற்று (20.3.2025) காலை 11 மணிக்கு…
ஒடிசாவில் கோடை வெயிலைத் தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டும்!
புவனேஸ்வர், மார்ச் 21 ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படும் வெப்ப அலை களில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தமிழ்நாட்டில் மே மாதம் முழுவதும் விடுமுறை…
