தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு முதல் கூட்டுக் குழு நடவடிக்கைக் கூட்டம்! மாநிலங்களுக்குரிய பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது! ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்! சென்னை, மார்ச் 22–நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பினால் எந்த ஒரு மாநிலத்திற்குமான பிரதி…

viduthalai

உக்ரைன் பிரச்சினை பற்றிக் கவலைப்படும் பிரதமரால் மணிப்பூர் பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதா? மக்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் ராணிகுமார் கேள்வி

புதுடில்லி, மார்ச் 22- மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக மக்கள வையில் தென்காசி திமுக எம்.பி. டாக்டா். ராணி சிறீகுமார் தமிழில் எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈா்த்தார். மணிப்பூர் பிரச்சினை மணிப்பூா் மாநிலத்துக்கான 2025-2026ஆம்…

viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் 29ஆம் தேதி நடக்கிறது

சென்னை, மார்ச்22- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு)…

viduthalai

சென்னை – திருச்சி, பெங்களூர்-கொல்கத்தா நெடுஞ்சாலைகள் 10 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுமா? மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, மார்ச் 22- நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டர் தொலைவு வரை 10வழிச் சாலைகளாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு முன்வருமா?…

viduthalai

இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…

viduthalai

போன மச்சான் திரும்பி வந்தார்!

வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச்…

viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai

கழகக் களங்கள்

திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் 1. வடசென்னை தலைவர் - து. கலைச்செல்வன் செயலாளர் - ந. கார்த்திக் 2. திருவொற்றியூர் தலைவர் - இரா. சதீஷ் செயலாளர் - த. கவுதம் 3. தென்சென்னை தலைவர்…

viduthalai

4ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா – 2025 (22.03.2025 முதல் 31.03.2025 வரை)

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (BAPASI) இணைந்து நடத்தும் 4-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 29, 30 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்,…

viduthalai

கழகக் களத்தில்…!

22.3.2025 சனிக்கிழமை பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் நல்வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் சென்னை: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை:…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026