3ஆவது முறையாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவராகியுள்ள பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்களுக்கு நமது இதயம் நிறைந்த வாழ்த்து

சீரிய பண்பாளரும், சிறப்புக்குரிய பெருந்தகையாளரும், கொள்கை, கோட்பாடு நெறியில் பிறழாதவருமான மூத்த பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பாரம்பரியத்தில் செழித்தவர். தி.மு.க.…

Viduthalai

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்?

சமூக நீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற் கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கை களும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேராபத்தாகவே உள்ளது. ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட பெரும்பாண்மை மக்களின் கண்களை திறந்து விட்டதிலும் கை கொடுத்து தூக்கி விட்டதிலும்…

Viduthalai

தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் ரூ.2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யக்கூடாதா? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி

திருநெல்வேலி மே 16 “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களி டம்…

Viduthalai

புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!

மசோதாக்கள்மீது ஆளுநர்,குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு வைத்தது அரசமைப்புச் சட்டம் 142–இன்படி மிகச் சரியானதே இந்தத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் வழியாக ஒன்றிய பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். அரசு முயற்சிக்கலாமா? மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோ தாக்கள்மீது…

viduthalai

தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு தேவை ராகுல் காந்தி வலியுறுத்தல்

பாட்னா, மே 16 தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர்…

Viduthalai

உலக திரைப்பட விழாவில் ஈழப் போர் குறித்த தமிழ் குறும்படத்திற்கு விருது

ஆஸ்லோ, மே 16 தமிழ் சினி மாவின் முன்னணி இயக்குநரான பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் சுபாஷ் பாரதி. பல குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய போர் பறவைகள் என்ற குறும்படம், நார்வே நாட்டில் உள்ள உலக திரைப்பட விழாவில்…

Viduthalai

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயக்கொண்டம்) முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பாராட்டு

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  வி.விஜய லாவண்யா 585/600, ஜி.லாவண்யா 578/600, கே.அமுதன் 575/600 ஆகியோரையும், 100% தேர்ச்சியை அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் வீ.அன்புராஜ் பாராட்டினார். (ஜெயங்கொண்டம் –…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் அம்பேத்கர் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பேச சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்; தடுப்பையும் மீறி, விடுதிக்குள் சென்று உரையாற்றும் காணொலியைப் பகிர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நிதிஷ் ஜி…

Viduthalai

அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’

நூல் வெளியீட்டு விழா மே 17,2025 | சனிக்கிழமை | மாலை 4 மணி அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை. வரவேற்புரை: உதயநிதி ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் நூலினை வெளியிட்டு விழாப் பேருரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காத கோயில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி, மே.15- ஆகம விதிகளை கடைப் பிடிக்காதகோயில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தமிழ் நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி…

viduthalai