நாகர்கோவிலில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நாகர்கோவில், மே 16- நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில்…
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பு ஆணையில் ஆளுநர்-வேந்தர் வார்த்தைக்கு பதிலாக அரசு என சேர்க்க வேண்டும் அரசு இதழில் வெளியீடு
சென்னை, மே. 16- துணைவேந்தர் நியமன விவகாரம் பேருரு எடுத்த நிலையில், அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு துணைவேந்தர் நியமனம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கெனவே துணைவேந்தரை நியமிப்பதற்காக…
சிரியா மீதான பொருளாதார தடை நீக்கம்: டிரம்ப் அறிவிப்பு
ரியாத், மே. 16- சிரியாவின் புதிய இடைக்கால அதிபரை சந்தித்த டிரம்ப், சிரியா மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் நீக்கப்படுவதாக அறிவித்தார். கிளர்ச்சி குழு தலைவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரபு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். முதலில், சவுதி…
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தமிழ் வார முப்பெரும் விழா
கோபி, மே 16- 10.5.2025 அன்று காலை 10 மணி அளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் ப.க மாவட்டத் தலைவர் சீனு. தமிழ்ச் செல்வி தலைமையிலும் கோபி மாவட்ட கழக செயலாளர் வே. குணசேகரன் முன்னிலையிலும் வரவேற்புரை ப.க. செயலாளர்…
அரசியல் புரட்சி
அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால் ஒரு ஜாதியரின் நன்மைக்கே - அதாவது பார்ப்பனப் பாதுகாப்புக்காகவே இருந்து வந்திருக்கின்றது. இந்நிலையில், இந்த இந்திய நாட்டில், எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டதுண்டா?…
பகுத்தறிவுக்குத் தடை செய்யவே கிளர்ச்சிகள்!
பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார் களே, தோழர்களே! எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால் பெரிய ஏற்பாடுகள் செய்து பணப்போர்வை போர்த்தியும், பல அன்பளிப்புகள் செய்தும் பெருமைப்படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற…
சமதர்மம் – சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!
நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று…
அரூர் கழக மாவட்டத்தில் ஏப்ரல்-13 முதல் மே-10 வரை 5 இடங்களில் சிறப்பாகக் கழகக் கூட்டங்கள்
அரூர், மே 16- அரூர் கழக மாவட்டத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதிக்குள்ளாக 5 இடங்களில் கழகக் கூட்டங்களை நடத்தி வழிகாட்டி உள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி இளைஞர் அணி, மாணவர் கழக சார்பில் சார்பில் வெங்கடாசமுத்திரம்…
பாராட்டத்தக்கது. சென்னையில் மாநகராட்சி பள்ளியில் படித்த கூலி தொழிலாளி மகள் முதலிடம் பிடித்தார். மூன்று ஆண்டுகள் கட்டணம் இல்லாமல் படிக்க இடம் கொடுத்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகம்
சென்னை, மே 16- பிளஸ்-2 தேர்வில், சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த மாணவி ஜெய்சிறீ சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மேற்கொண்டு அவரை கல்லூரியில் படிக்க…
