கோயிலைத் திறப்பதால் இன இழிவு நீங்காது

இங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். எவ்வித மூடச்சடங்குகளும் இங்கு இல்லை. சடங்குகள் தேவையில்லை, அச்சடங்குகளால்தான் நாம் இன்னும் இழிவான ஜாதியினர்களாக இருக்கிறோம். சடங்குகள் இல்லையென்று மனக்குறையுடைய மக்களுக்கு விளக்கம் கூறுவதற்காகத்தான் இக்காரியங்களில் கலந்து கொள்ளுகின்றோமேயொழிய நாங்கள் வந்துதான்…

viduthalai

அவதாரங்கள் அழிவு வேலைக்கே!

கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா? அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்! திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே…

viduthalai

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர…

viduthalai

இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு தாய்மொழியைக் காப்போம் – பிறர் மொழியை மதிப்போம் அனைத்து மாநில மொழிகளிலும் பெயர்ப் பலகை வைத்த முதலமைச்சர்

சென்னை, மார்ச் 23 நாடாளு மன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு பெரிய அளவில்…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, மார்ச் 23– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் ‘‘நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இன்னும் 25 ஆண்டு களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (22.3.2025) நாடாளுமன்றத்…

viduthalai

மும்மொழிக் கொள்கையால் ஏற்பட்ட கேடு கடந்த ஆண்டு நடந்த கருநாடகா 10ஆம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழியான ஹிந்தியில் 90,000 பேர் தோல்வி

பெங்களூர், மார்ச் 23 கருநாடகாவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 90,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையை திணிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

viduthalai

சூத்திர இழிவு போக்க வழி தந்தை பெரியார்

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தோழர்களே! வணக்கம். இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டம் ஆகும். அதனால் பெரிதும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகளையும், நடைமுறை வேலைகளையும் விளக்கிப் பேச ஆசைப்படுகிறேன். அடிமைத்தனம் இன்றைய தினம் திராவிட மக்களாகிய நாம்…

viduthalai

உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் வெளியிட தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 22- 'உயர் கல்வி நிறுவனங்களுக்கான என்.அய்.ஆர்.எப்., தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு: தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பான…

viduthalai

செய்தியும் – சிந்தனையும்

செய்தி : திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி. சிந்தனை: கடவுள் ஒருவரே அவர் மட்டும்தான் உலக மக்களை கட்டிக் காத்து வருகிறார் என்பது எல்லாம் அசல் டூப்பு தானா? கடவுள் மதத்தைச் சார்ந்தவரா? மக்களைச் சார்ந்தவரா

viduthalai

எல்லை மீறுகிறது இலங்கை வேடிக்கை பார்க்கிறது ஒன்றிய பிஜேபி அரசு

ராமநாதபுரம், மார்ச் 22- தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கை களையும் இலங்கை அரசு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026