மனிதனை மனிதனாகப் பார்க்காமல் மதக் கண் கொண்டு பார்க்கலாமா?
நடிகை மற்றும் அரசியல்வாதியான ஹேமா மாலினி மீது 18.03.2025 அன்று ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹேமா மாலினி நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும்…
ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை
பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும்…
புலிவலம் மு.சந்திரா மறைவு: கழக நிர்வாகிகள் மரியாதை
புலிவலம், மார்ச் 22 பெரியார் பெரும் தொண்டரும், தந்தை பெரியாரை மேடையில் வைத்து கொள்கை பாடலை பாடியவரும், தலைசிறந்த ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவரும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்களை மக்கள் மத்தியில் தன்குரலால் பாடி பரப்பியவரும், மேனாள் மண்டல செயலாளர் …
ஊற்றங்கரை ஒன்றியம் அப்பிநாய்க்கன்பட்டியில் புதிய கிளைக் கழகம் தொடக்க விழா
ஊற்றங்கரை, மார்ச் 22 கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் அப்பிநாயக்கன்பட்டியில் கழக புதிய கிளைக் கழக தொடக்க விழா கலந்துரையாடல் 15.03.2025 அன்று மாலை 4 மணியளவில் ஒன்றியச் செய லாளர் சிவராஜியின் "தமிழர் தலைவர்" இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத்…
வடசென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 ஆம் பிறந்தநாள் விழா கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ‘‘திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது’’
சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ”திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது” வழங்கி வாழ்த்தி உரையாற்றினார். வடசென்னை தமிழ்ச் சங்கம்…
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவு! கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
திருப்பூர், மார்ச் 22 திருப்பூர் கொங்கு நகர் பெரியார்படிப்பகத்தில் 16.3.2025 மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ப.குமரவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டகாப்பாளர்…
மேலவன்னிப்பட்டில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக்கூட்டம்!
மேலவன்னிப்பட்டு, மார்ச் 22 அறி வுலக மேதை தத்துவ தலைவர் தந்தை பெரியாரை வாழவைத்து பின் கழகத்தை காத்த அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம் மேலவன்னிப்பட்டில் 16.03.2025 அன்று மாலை 6.30 மணிக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன்…
2024–2025 நிதி ஆண்டின் ரூ.19,287 கோடிக்கான இறுதித் துணை பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
சென்னை, மார்ச் 22 சட்டப்பேர வையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று, 2024-2025-ஆம் நிதியாண்டின் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை நேற்று (21.3.2025) தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அவையில் வைக்கப்பட்டுள்ள…
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா
மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர் அரங்க. மூர்த்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (21.03.2025) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன், கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி,…
‘‘அட, புத்திசாலி? ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே!’’
அவுரங்கசீப் பற்றிய சாவா என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது, இதில் மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் மற்றும் பேரனை அவுரங்சீப் மிகவும் கொடூரமாக கொன்றதாக கற்பனைக் கதையைக் கலந்து எடுத்த திரைப்படத்தால் 400 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அவுரங்கசீப் கல்லறையைக்…
