கோவிட்: மரண எண்ணிக்கையை மறைத்த ஒன்றிய அரசு!
இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் போது இறப்புகளின் எண்ணிக்கையை மக்களிடையே ஒன்றிய அரசு மறைத்துள்ளது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது 2021ஆம் ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டைவிட 20 லட்சம் அதிகமாக இருந்ததாக தகவல் பதிவு அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத்…
தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்ச்சி 10-ஆம் வகுப்பில் 93.80 சதவீதம் ; 11-ஆம் வகுப்பில் 92.09 சதவீதம்
சென்னை, மே 16 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10, 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (16.5.2025) காலை 9 மணியளவில் வெளியிட்டார். 10-ஆம் வகுப்பில் 93.80%, 11-ஆம் வகுப்பில் 92.09% மாணவர்கள்…
சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது
பிரதிநிதித்துவத்தாலும் ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சதிகாரத்தினாலேயே செய்தாக வேண்டும். 'குடிஅரசு' 3.11.1929
நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மய்யங்களில் தடுப்பூசி சேவைகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, மே 16 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மய் யங்களில் தடுப்பூசி சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற மன்றத்தில் 2025-2026ஆம் ஆண்டு மானியக்கோரிக் கையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப் பட்டன. அப்படி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (10)
கி.வீரமணி ‘குடிஅரசு’ தலையங்கமும் - வழக்கும் அய்ரோப்பிய சுற்றுப் பயணங்களுக்குப்பின் ஈரோடு சமதர்மத் திட்டத்தினை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள், அதனை விளக்கி சுயமரியாதை சமதர்மக் கூட்டங்களை நடத்தினார். அதன் உச்ச நிலையாக எழுதப்பட்டதுதான் ‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?’…
தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி
சென்னை, மே 16 போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: போட்டித் தேர்வு படித்த இளைஞர்கள்…
சந்தி சிரிக்கிறது காஞ்சிபுரத்தில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் சண்டை
காஞ்சிபுரம், மே 16 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவத்தில் மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 5ஆம் நாள் உற்சவத்தில் பல்லக்கில் வீதி உலா சென்றபோது வடகலை – தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து…
கடவுள் சக்தி என்றால் இதுதானோ! கால்வாயில் இறங்கிய தேர் – பக்தர்கள் அதிர்ச்சி!
வேலூர், மே 16- வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் (14.5.2025) காலையில் தேரோட்டம் நடைபெற்றது. காலை யில் தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகளில் வந்தது. மாலை 6.45 மணி அளவில் அந்த…
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியின் சாதனை மகளிர் பெயரில் 53 ஆயிரத்து 333 குடியிருப்புகள் ஒதுக்கீடு!
அமைச்சர் அன்பரசன் தகவல் சென்னை, மே 16 திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 53,333 குடியிருப்புகள் மகளிர் பெயரில் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். ஒளிப்பட கண்காட்சி தமிழ்நாடு நகர்ப்புற…
நீதிமன்ற ஆணைகள்
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்ற அமர்வு கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், வக்பு (திருத்த) சட்டம், 2025 இன் விதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராக வும் வாதங்களைக்…
