பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராசுவை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு
நேற்று (16.5.2025) காலை 10 மணிக்கு நாகர்கோவில் -கருங்கல்லில் பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராசுவை மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்ர மணியன், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் சந்தித்து புத்தகங்கள் வழங்கினர். 11.7.2025 அன்று மாலை நாகர்கோவில்…
சுயராஜ்யக் கட்சியார்
கார்ப்பொரேஷனில் செய்த வேலை சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பொரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம் செய்து கொண்டு மூலை முடுக்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியாரை வைது பிரசங்கம் செய்த காலத்தில் தாங்கள் மிகுதியும் யோக்கியர்கள்…
குரு – சீடன்!
பக்தர்கள் தயவில்தான்...! சீடன்: திருப்பதி ஏழுமலையானுக்கு அய்ந்து கிலோ தங்க வஸ்திரங்கள் காணிக்கை என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: பக்தர்கள் தயவில்தான் கடவுள் இருக்கிறாரே, சீடா!
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரின் கருத்துக்கு – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாறுபாடு
நாடாளுமன்றத்திற்கு அதிகாரமா? உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமா? புதுடில்லி, மே 17 குடியரசு துணைத் தலைவரின் கருத்து, குடியரசு தலைவரின் கடிதத்திற்கு மத்தியில், ‘நாடாளுமன்றத்தை விட அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அளித்த பேட்டி ஒன்றில் பதில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது இந்திய நாட்டிற்கு இழுக்கு ஆகாதா!அதனைக் கேட்டுக்கொண்டு இங்குள்ள தேச பக்தர்கள், சங்கிகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? - கு.கணேஷ், கடப்பாக்கம்.…
இதுதான் பா.ஜ.க.வின் தேச பக்தியா? இந்திய தேசியக் கொடி இவர்களுக்கு கைக்குட்டையா?
வெற்றிக்கனி கையில் கிடைக்கவேண்டிய தருணத்தில் போர் நிறுத்தத்தை அமெரிக்க அறிவிக்க ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் ஆறாக்காயம் ஏற்பட்டது. வெளியுறவுக்கொள்கையில் தனது தோல்வியை மறைக்க நாடுமுழுவதும் திரங்கா யாத்திரா(கொடி ஊர்வலம்) நடத்துகிற நாடகத்தை அரங்கேற்றினர். ஜெய்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பால்முகந்தாச்சாரியா மூக்கு…
இந்தியாவையே உலுக்கிய இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றுக்கு நீதி கிடைத்துவிட்டது! பிரிஜ்வல் ரேவண்ணாவிற்கு எப்போது தண்டனை கிடைக்கும்?
கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச…
முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 2 மந்திரம் திறக்க முடியாத வாயை மருத்துவம் திறந்து விட்டது
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி புஷ்பலதா மற்றொரு இனிய காலை நேரம். குன்னூர் "குளு, குளு" வென்ற காற்றோடு மேக மூட்டத்தோடு (Mist) மெதுவாக விழித்திருந்தது. நான் அரசு லாலி மருத்துவமனையில் என் புறநோயாளிகள் பகுதியில் நோயாளிகளை பார்த்துக்…
புரட்சிக்கவிஞர் கொட்டும் போர்முரசு-முனைவர் துரை.சந்திரசேகரன்
தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவமான புரட்சியை செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை கவிதை வடிவில் வடித்து நாடெங்கும் பரப்பி அதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கிய ஒப்பற்ற மறுமலர்ச்சி கவிஞர். தமிழும் திராவிடமும் ஒன்றுதான். சொற்கள்…
