சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்
லக்னோ, மார்ச் 23- உத்தரப் பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான நந்தகிஷோர் குர்ஜார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய குர்ஜார், “உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்தான்…
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் நாடாளுமன்றத்தில் திமுக உரிமைக்குரல்
புதுடில்லி, மார்ச் 23- தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதி களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ் நாட்டுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என…
காவேரிப்பட்டணம் கே.வி.எஸ். இராஜம்மாள் அம்மையார் மறைவு
காவேரிப்பட்டணம், மார்ச் 23- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் பெரியார் சிலை அமைக்க முதன்முதலில் நன்கொடை வழங்கி தொடங்கிவைத்த சீரிய பெரியார் பற்றாளர் தனது இறுதி மூச்சு இருக்கும்வரை தொடர் விடுதலை வாசகருமான மறைந்த பிரபல தொழிலா திபருமான கே.வி.எஸ்.சண்முகம் அவர்களின்…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.03.2025) குருதிக் கொடை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, சென்னை, அடையாறு, சென்ட் பேட்ரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.03.2025) குருதிக் கொடை முகாமினை தொடங்கி வைத்து, 67ஆவது முறையாக குருதிக்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம். * அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற…
கன்னியாகுமரிமாவட்ட திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தக்கலை ஒன்றியம் முளகுமூடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் கழக…
தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! பகவத் கீதையின் மொழி பெயர்ப்பாம் திருக்குறள்! சொல்லுகிறார் சங்கராச்சாரியார்
அறிவியல் மொழியாக தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியார் அக்கறையோடு சொன்ன ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் திசை திருப்பும் வகையில் திரிக்கும் திரிநூல் கூட்டம் உண்மையில் தமிழ் மீது பற்றோ, அக்கறையோ உடையதல்ல. உலகம் போற்றும் திருக்குறளையே எவ்வளவுக்…
பெரியார் விடுக்கும் வினா! (1597)
நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாகரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
பிஜேபி ஆளும் மாநிலங்களில்.புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
புதுடில்லி, மார்ச் 23- புல் டோசர் மூலம் வீடுகளை இடிப் பது அரசமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். அதிர்ச்சி மகாராட்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
மொழிப் போராட்டம் (9) இந்தி பொது மொழியா? நாவலர் இரா. நெடுஞ்செழியன்
தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிப்பது போல, எத்தகைய காரணங்களையும் கவனியாமல் இந்தி பொதுமொழியாக வேண்டும் எனக் கூறுவோர், அது முடியுமா என்பதைச் சிறிது நேரம் சிந்திக்கவேண்டும். பொது மொழி பொது மொழியைப் பற்றிக் காங்கிரஸ் போட்ட தீர்மானங்களைக் கவனித்தாலே…
