பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை, மார்ச் 24- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும்…

viduthalai

விசாரணை அமைப்புகள் தமிழ்நாட்டில் எந்த ஊழலை கண்டுபிடித்துவிட்டார்கள்? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

சென்னை, மார்ச் 24- முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கொரட்டூரில் உள்ள சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற “அன்னம் தரும் அமுதக் கரங்கள்” நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்…

viduthalai

தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை வட மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறுகிறார்

ராமேசுவரம், மார்ச் 24- இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1980களில் உள்நாட்டுப் போர் துவங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள்…

viduthalai

துரித உணவு முறைகள் – ஓர் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 24- துரித உணவுகளை சாப்பிட்டால் பசியே இருக்காது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டால் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார். சிறு தானிய உணவு தமிழ்நாடு உணவுப்…

viduthalai

பழைய காற்றாலைகளுக்கு பதிலாக ஒரே இடத்தில் ஹைபிரிட் முறையில் காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்

சென்னை, மார்ச் 24- தமிழ் நாட்டில் ‘ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரிய சக்தி மின்நிலையங் களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். காற்றாலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள்…

viduthalai

கூவம் ஆற்றில் குப்பைக் கழிவுகள் சுற்றுச் சூழல் பாதிப்பு

திருவள்ளூா், மார்ச் 24- திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம், பொன்னஞ்சேரி, இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை, மணவாளநகா், பெரிய…

viduthalai

தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்! நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி

சென்னை, மார்ச் 24- தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,…

viduthalai

கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்விச்சூழல் குறித்த உரையாடல்

திருச்சி, மார்ச் 24 கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் இன்றைய கல்வி சூழல் குறித்த உரையாடல் கடந்த 23.3.2025 ஞாயிறு அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. இந்த உரையாடலில் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல்,…

viduthalai

உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து உடல் நலம் விசாரிப்பு!

உளுந்தூர்பேட்டை,மார்ச் 24 உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 94) அண்மையில் குளியலறையில் மயங்கி விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு தக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நேற்று (23.3.2025) மாலை 5 மணி அளவில் அவரது…

viduthalai

உலக காசநோய் (TB) நாள் இன்று (மார்ச் 24)

கொடிய காசநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் நாளாகக் கொண்டாடப்படுகிறது. காசநோய், முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும், இது 2022 இல் 1.3 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்த முன்னணி கொலை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026