பா.ஜ.க. ஆளும் உத்தராகண்டில் கொடூரம்! 12 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்

ரூர்க்கி, மே 17 பாஜக ஆளும் மாநி லங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்வு கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகின்றன. குறிப்பாக உத்த ரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பாலியல்…

Viduthalai

ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து

சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன் - குழு போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றதையொட்டி ஆசிரியர் அவர்களை 12.5.2025 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்தியப் பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில்…

viduthalai

அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி பேசவே கூடாதாம்! கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பா.ஜ.க. தலைமை எச்சரிக்கை!

புதுடில்லி, மே 17 பாஜ கட்சிக்குள் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி பேசவே கூடாது என்று கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பாஜக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் உலக நாடுகளில் உள்ள தனது  தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந் தார். இது குறித்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை பற்றி பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுடன் விவாதிக்க…

viduthalai

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்

கொச்சி, மே 17 ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்அய்ஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மய்யத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1649)

எங்களைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் மக்கள் அறிவு பெறாமல் இருக்கத்தக்க காரியத்தில்தான் கொண்டு செய்பவர்களேயன்றி - நாங்கள் சமுதாய சீர்திருத்தவாதிகள் என்பதால் மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றியமைக்கப் பாடுபடுவது போன்று - அறிவைத் தீட்டிப் பதப்படுத்துவது போன்று தொண்டு செய்பவர்களாவார்களா? -…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் ஓசூர் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஓசூர், மே 17- ஒசூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி-மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை தலைமை தாங்கி மறைந்த சுயமரியாதை சுடரொளி பேராசிரியர் கு.வணங்காமுடி படத்தை திறந்த வைத்து வீரவணக்கம் செலுத்தினார். 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து…

viduthalai

மக்களுக்குப் பெரும் இடையூறு தரும் கோயில் விழா!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று (17.05.2025)  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கடந்த ஒரு மாத காலமாக காஞ்சிபுரம் நகர சாலைகளை தயார் படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை , வருவாய் துறை,…

Viduthalai

நன்கொடை

* நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வ.மாதேஸ்வரன் வரதப்பனின் தாயார் வ.அத்தாயி அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (18.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2500 நன்கொடை வழங்கப்பட்டது. * தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச. ஆறுமுகம் (தாராபுரம்…

viduthalai

ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையா்கள்! 10 ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவிகள்

சென்னை, மே 17 பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையா்களை பள்ளி முதல்வர், ஆசிரியா்கள் பாராட்டினா். மதுரை சிம்மக்கல் சிறீசாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையா்களான மாயாசிறீ, மகாசிறீ ஆகியோர் 10-ஆம் வகுப்பு…

Viduthalai