செய்தியும், சிந்தனையும்…!
‘திடீர் ஞானோதயம் ஏன்?’ l ‘‘குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை வைத்து தமிழ்நாடு மக்களை அரசியல் கட்சிகள் குழப்புகின்றன.” – பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி ** அப்படியா, ஆடு, மாடுகளுடன் நிம்மதியாக ஊரில் வாழ்கிறேன் என்று சொன்னவருக்கு என்ன ‘திடீர் ஞானோதயம்?’…
தயாராகி விட்டீர்களா தோழர்களே? -கருஞ்சட்டை
வரும் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, மகளிரணியினர் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! கடந்த 11ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் கூடிய கலந்துரையாடல் கூட்டத்தில்…
சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதைச் சுடரொளி அ. கணேசனின் 87ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (17.5.2025) அவரது குடும்பத்தினர் க. மணிமாறன், க. மேகலா, க. செல்வமணி ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.6,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பெரம்பூர் சபாபதி நூற்றாண்டு நிறைவு குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சம், ‘நாகம்மையார் இல்லத்’திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
தமிழர் தலைவரிடம் வழங்கினர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ பி. சபாபதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு (17.5.2025) நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.2 லட்சம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1 லட்சம் பெரம்பூர் இந்திராணி – சபாபதி குடும்பத்தினர் சார்பில் திராவிடர் கழகத் தலைவர்…
காந்தியின் மகிமை
இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா? மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன? சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக்…
திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை காரைக்குடி: காலை 10.30 மணி *…
எங்கும் இராமசாமி நாயக்கர்
பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்ப தாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும்…
தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது
சென்னை, மே 17- இன்று (17-05-2025) காலை 9.30 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் செல்வ மஹால் திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்…
கழகக் களத்தில்…!
18.05.25 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம் சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன்…
ஒத்தக் காசுச் செட்டியார்
பிராமணத் தந்திரத்தின் தோல்வி பனகால் ராஜா மந்திரியாயிருந்து மாதம் ரூபாய் 4333 - 5 - 4 சம்பளம் வாங்குவதில் பொறாமை கொண்ட சில பிராமணர் பனகால் ராஜா கட்சியி லிருந்தே ஆசாபங்கமடைந்த ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியார் என்கிற ஒருவரைப்…
