மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம், மே 18- கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை…
127 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்ததில் முறைகேடு ஏதுமில்லை தமிழ்நாடு தேர்வு துறை தகவல்
சென்னை, மே 18- அண்மையில் வெளியான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பொதுத்தேர்வு முடிவுகளில், குறிப்பாக சில பாடங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது.…
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்
மும்பை, மே 18- மகாராட்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராட்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ்.…
கூகுளின் ஆதிக்கத்திற்கு சவாலா?
புதுடில்லி, மே 18- நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம்…
செய்திச் சுருக்கம்
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வு அரசு அறிவிப்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும் என்று அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2 சதவீத…
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, மே 18- தமிழ் நாட்டில் பொது விநியோக திட்டத்தில் பயன்பெறவும், நலத் திட்டங்களை பெறவும் குடும்ப அட்டை மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப் படும் குடும்ப அட்டை மூலமாக…
தமிழ்நாடு இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன்
சென்னை, மே 18- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழி காட்டுதலின்படி சுற்றுலாத் துறையில் இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என சுற்றுலாத் துறை அமைச்சர் இராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (16.05.2025) சென்னை சுற்றுலா வளாக…
பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இந்த ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை, மே.18- ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகள் கடந்த ஓர் ஆண்டில் ரூ.63 லட்சத்து 6 ஆயிரத் திற்கு விற்பனையாகி உள்ளது. இதனை அனைத்துப் பகுதி ரேசன் கடைகளிலும் பரவலாக்க…
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அய்ந்தாண்டு எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
சென்னை, மே 18- பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங் கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை…
வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய தகவல்கள்
மும்பை, மே 18- வங்கிக் கணக்கு வைத்திருப் பவர்கள் நான்கு நியமன தாரர்களின் வசதியைப் பெற்ற பிறகு, இப்போது மற்றொரு மாற்றம் நடக்கப் போகிறது. அனைத்து நியமனதாரர்களின் மின்னஞ்சல் அய்டி மற்றும் தொலைபேசி எண்ணை வங்கிகள் உங்களிடம் கேட்கலாம். உண்மையில், வங்கிகளில்…
