சிட்கோ சார்பில் ரூ.133 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், புதிய தொழிற் பேட்டைகள், பொது வசதி மய்யங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு மே மாதம் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 26- உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி…
ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது… வங்கி வேலை நாட்களில் மாற்றம்! வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்
சென்னை, மார்ச் 26- ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆர்பிஅய் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் நிலையில் வங்கி வேலை நாட்களில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வங்கி ஊழி யர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை…
இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக ஆகின்றன சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, மார்ச் 26- ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சி களாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச் சருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (25.3.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
மனித சமத்துவத்திற்காகப் பாடுபடுகின்ற சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் தேவை!
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்! மெல்போர்ன், மார்ச் 25 ‘‘மனித சமத்துவத்திற்காக பாடு படுகின்ற இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.…
கடவுளை கும்பிடுவது எதற்காக?
பேனா மன்னன் பதில்: கேள்வி: பண வசதி அதிகம் உள்ளவர்கள் இறை வனை தரிசிக்கும் போது என்ன கேட்பார்கள்? பதில்: வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஜிஎஸ்டி கண்களில் தங்கள் கணக்கு தெரியக்கூடாது என்று கேட்டுவிட்டு இப்பொழுது இருக்கும் பணம் போதாது இன்னும்…
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை கனிமொழி எம்.பி. தகவல்
புதுடில்லி, மார்ச் 25 நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித் யாலயாவில் தமிழ் மொழியை கற்றுத் தர எத்தனை ஆசிரியர்கள் இருக் கிறார்கள் எனக் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குத் தமிழ்…
பெரியார் தொண்டர்களின் விசுவாசம்!
பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். அதில் ஈடுபட்டு, சிறைக்கு வந்திருந்தார் காட்டூர் முருகேசன் என்பவர், அவருக்குத் திருமணமாகிப் பதினைந்தே நாள்கள்தான் ஆகியிருந்தன. தன் மனைவி யையும், நண்பர் ஒருவரையும் சிறைக்கே வரச் சொல்லி, “எனக்காகக் காத்திருக்காதே, உன் வாழ்க்கை…
பாவம் கழித்தாலும் பார்ப்பனர்களுக்குக் கொள்ளை லாபம் தானா?
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சுவாமி அரி ஓம் தாஸ். கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் குளித்த தால் தீட்டுப்பட்ட கங்கையை புனிதப்படுத்த அரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18-ஆம் தேதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இது 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த யாகத்தில் நாடு…
காட்டுமிராண்டி மொழி
'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல்…
