காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கக் கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 26- 16.3.2025 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆலடி வீதி கழகக் காப்பாளர் ச. வேலாயுதம் இல்லத்தில், அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கம், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட…

viduthalai

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, வெள்ள நிவாரணப் பணி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 24.3.2025 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, வெள்ள நிவாரணப்…

viduthalai

எம்.பி.க்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 26- நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக ஒன்றிய அரசு 24.3.2025 அன்று அறிவித்தது. செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும்…

viduthalai

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொழிற்பூங்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு

 புதுகை, மார்ச் 26- புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 200 ஏக்கரிலான தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைகிறது. இதனால் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில்…

viduthalai

ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி

சென்னை, மார்ச் 26- ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஞானபீட விருது ஞானபீடத்தின் 59ஆம் விருது ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார்…

viduthalai

சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 சதவீதம் பாதங்களில் ஏற்படும் புண்களே காரணம் பிரிட்டன் டாக்டர் பிரான்சிஸ் கேம் கூறுகிறார்

சென்னை, மார்ச் 26- சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தார். விருது பேராசிரியா் எம்.விஸ்வநாதன் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யத்தின் 39-ஆவது…

viduthalai

போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் காலிப் பணியிடங்கள்

தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் - 94, சப் இன்ஸ்பெக்டர் - 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை…

viduthalai

10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! பெல் நிறுவனத்தில் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்…

viduthalai

“இளஞ்சிவப்பு ஆட்டோ” திட்டம் மகளிருக்கு மாபெரும் வாய்ப்பு

TN Pink Auto Scheme Jobs 2025: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த…

viduthalai

இடிமேல் இடி தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

சென்னை, மார்ச் 26- சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026