“மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (17.5.2025) அண்ணா அறிவாலயத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 20.05.2025 அன்று லாஸ் ஏஞ்சலஸ்-இல் நடைபெறவுள்ள “மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்" தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொண்டு…

viduthalai

திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம்

விருதுநகர், மே 18- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், 15.05.2025 வியாழன் மாலை 6 மணியளவில், மல்லாங்கிணறு பேரூ ராட்சி அலுவலகம் அரு கில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னை ஆவடி பள்ளி நீட் தேர்வு மய்யத்தில் மின் தடை காரணமாக தேர்வினை சரியாக எழுத முடியவில்லை என்ற வழக்கின் அடிப்படையில் நீட் யு.ஜி. தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். டெக்கான்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1650)

ஒற்றுமை, கட்டுப்பாடு, பொறாமை அற்ற தன்மை, ஜெயிலுக்குப் போகத் துணிவு - எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி வெற்றி பெறுமேயன்றி - தோல்வியடையுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

தலைமைச் செயற்குழுவின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் புதுச்சேரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

புதுச்சேரி, மே 18- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 15-05-2025 வியாழன் மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு மாவட்டக் கழகச் செயலாளர் தி. இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழிக்கூறி கூட்டத்தை…

viduthalai

நன்கொடை

திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன் 66 ஆவது பிறந்தநாள் - ச.கண்ணன் - ரெ. கமலக்கண்ணி ஆகியோரது 35ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2000த்தினை தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிடம் வழங்கினர். தஞ்சை மாவட்டத்…

viduthalai

நன்கொடை

திருப்பனந்தாள் ஒன்றிய கழகத் தலைவர் நா.கலிய பெருமாள் - கஸ்தூரிபாய் ஆகியோரின் பேத்தி ச.அஞ்சு சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் (B.Com) சேர்ந்ததன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சிக்கு ரூ.1,000 நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (12)

கி.வீரமணி 20.12.1933 மாலை இரண்டு மணி சுமாருக்கு மூன்று சர்க்கில் இன்ஸ்பெக்டர்களும் நான்கு சப்இன்ஸ்பெக்டர்களும், பத்துப்பதினைந்து போலீஸ்காரர்களும் மோட்டாரிலும், மோட்டார் பஸ்களிலுமாக "புரட்சி" ஏட்டின் அலுவலகத்திற்கு வந்து தந்தை பெரியார் அவர்களோடு சுமார் அரை மணி நேரம் தனித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர்…

viduthalai

விடுபட்டவர்களைத் தேடிவரும் மகளிர் உரிமைத்தொகை

சென்னை, மே 18- கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பலருக்கும் ஜூன் மாதம் பணம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் பயனாளிகள் அடுத்த மாதம் முதல் சேர்க்கப்பட உள்ளனர்.இதில் அரசு தந்த வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

viduthalai

அதிக அளவில் பெண்கள் படித்து வேலைக்கு செல்வதில் தமிழ்நாடு தனிச் சிறப்பு

சென்னை, மே 18- கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என இரு துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே தனிச்சிறப்புமிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல மாநிலங்களில் பெண் கல்வி மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ள நிலையில்,…

viduthalai