பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடும் மாநிலங்கள்!
இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை அதிகமான மாநிலங்கள் அய்ந்து. 1. உத்தரப்பிரதேசம் 2.பீகார் 3.மகாராட்டிரம் 4. அரியானா 5. மத்தியப் பிரதேசம். இந்த அய்ந்தும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களே!
நன்கொடை
குடந்தை மாவட்ட கழகக் காப்பாளர் - பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் தமது 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (26.3.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.
‘துக்ளக்கே’ தலையில் இழிந்த மயிரனையர் யார்?
கேள்வி: ‘தலையின் இழிந்த...’ என்ற குறளுக்கு அதிகப் பொருத்தமானவர் சு.கி.சிவமா, டி.எம்.கிருஷ்ணாவா, கமல்ஹாசனா? பதில்: அதில் மூவருக்கு இடையேயும் கடும் போட்டி இருப்பதால், அந்தக் குறளுக்கு யார் பொருத்தம் என்று என்னால் கூற முடியாது. (‘துக்ளக்‘, 2.4.2025, பக்கம் 7) பதிலடி…
பெரியார் பாலிடெக்னிக்கில் சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு – துவக்க விழா
வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியும், அடைக்கலமாதா கல்லூரியும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழா பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 21.03.2025 அன்று காலை 11.30. மணிக்கு நடைபெற்றது.
இது தான் ஹோலி!
கடந்த 14 ஆம் தேதி நடந்த ஹோலி என்ற பண்டிகையின் போது வட இந்தியா முழுவதும் பல்வேறு அலங்கோலங்களைக் கண்டது உலகம். மிகவும் மோசமான பாலியல் சீண்டல்கள் தொடர்பாக 4500க்கும் மேற்பட்டவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் குஜராத் மாநில வால்சாட்…
செய்தியும், சிந்தனையும்…!
பழமொழிதான் நினைவுக்கு வருகிறது * டில்லிக்கு நான் சென்றது கூட்டணிபற்றி பேசுவதற்காக அல்ல. அ.தி.மு.க.வின் புதிய அலுவலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகத்தான். – எடப்பாடி பழனிசாமி >> தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்? என்று கேட்டால், ‘புல் புடுங்கத்தான்’ என்று…
கழகக் களத்தில்..!
28.03.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 140 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை:…
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு!
சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல் சென்னை, மார்ச் 26 தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள்…
சமூக வளர்ச்சிக்காக, மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் பெரியார் கலைவிழாவில் திரைப்படக் கலைஞர் ரோகிணி சிறப்புரை
வல்லம், மார்ச் 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா (2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவரும் மூன்றாம் ஆண்டு பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவியுமான செ.…
கடலூரில் புதிய வரவுகளுடன் கொள்கை உறவாடல் நிகழ்ச்சி…! தமிழர் தலைவரை காண வேண்டும் எனும் ஆர்வம்!
கடலூர், மார்ச் 26- கடலூர் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 23.3.2025 ஞாயிறு காலை 11:00 மணி முதல் 12 .30 மணி வரை தோழர் ஆக்டிவ் சங்கர் ஒருங்கிணைப்பில் 40க்கும் மேற்பட்ட இளம் தோழர்கள் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர்…
