பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையினை பெரியார் கல்விக் குழுமங்களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் துவக்கி வைத்து ‘‘சுயமரியாதை இயக்கமும், பெண்ணடிமை ஒழிப்பும்’’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.…

viduthalai

மேட்டூர் அணை ஜூன் மாதம் திறப்பு : விவசாயத்திற்கு ஆயத்தமாகும் டெல்டா மாவட்டம்

மேட்டூர், மே 18 காவிரி நீர் வினாடிக்கு, 1,060 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று (17.5.2025) 1,385 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 107.46 அடி, நீர் இருப்பு, 74.84 டி.எம்.சி.,யாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து, வரும் ஜூன்…

viduthalai

‘ கடவுள்’ நம்பிக்கை என்பது அயோக்கியர்களுடைய வஜ்ராயுதமே!

இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் “மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது’’ என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம்…

viduthalai

மதம் எனும் விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.  அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறுவளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால், அவசரப்பட்டு மிகவும்…

viduthalai

அரசுக் கலை கல்லூரிகளில் சேர 1.21 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 18- தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345…

viduthalai

கர்னல் சோபியா குறித்த அவமரியாதை பேச்சு மத்தியப் பிரதேச அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 18- கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், அரசமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை…

viduthalai

கழகக் களத்தில்…!

19.5.2025 திங்கள்கிழமை சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 4 மணி * இடம்: வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லம், டிவிஎஸ் நகர், அஸ்தம்பட்டி, சேலம் * தலைமை: க.சுரேஷ்குமார் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை:…

viduthalai

மும்மொழித் திட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை சென்னை: மாலை 4  மணி *இடம்:…

viduthalai

காஞ்சிபுரத்தில் 52ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், மே 18- காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் உள்ள பி.டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் 52ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தொடங்கி வைத்தார். பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (18-05-2025) காலை 9.30 மணி அளவில்…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-53

நாள்: 24.5.2025 சனி (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: கலைவாணி உணவகம், தென்கரை, பெரியகுளம், தேனி மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30…

viduthalai