பெரியார் விடுக்கும் வினா! (1651)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் நாமும் பிறரிடம் நடந்து கொள்ளாதது ஒழுக்கம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வாருங்கள் எட்டு மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை அனுப்பிய குடியரசுத் தலைவரின் குறிப்பை எதிர்க்க வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீதித்துறையோ, நாடாளுமன்றமோ அல்ல,…
இந்நாள் – அந்நாள்
கே. டி. கே. தங்கமணி பிறந்த நாள் இன்று (19.5.1914) தனது இளமைக் காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பொருளாதார ரீதியாகச் செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் பிறந்தவரான கே. டி. கே. தங்கமணி மாணவப்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு
(2.5.1925 - 2.5.2025) 'குடிஅரசு' போட்ட எதிர் நீச்சல்கள் (13) குடிஅரசு இதழில் வெளியான கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று "குடிஅரசுக்குப் பாணம்" என்று தலைப்பிடப்பட்டு வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (7)
வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்.. பாடம் 7 வரலாற்றைப் படித்தல் 16.3.2025 அன்று பிரிஸ்பேன் நகரில் நடந்த உலக மகளிர் நாள் விழாவில்…
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நீடிக்கிறது : ராணுவம் தகவல்
புதுடெல்லி, மே.19- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வில் காலாவதி எதுவும் இல்லை என்றும், சண்டை நிறுத்தம் நீடிக்கிறது என்றும் ராணுவம் கூறியுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத…
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி
சென்னை. மே 19- நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று (18.5.2025) தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்…
கோயில் திருவிழாவிலும் ஜாதியா?
‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கரூர் ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில்,…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். 'குடிஅரசு' 3.11.1929
மாநகராட்சி திட்டம்!
சென்னையில் இரண்டாம் கட்டமாக 50 இடங்களில் முப்பரிமாண பேருந்து நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சித் திட்டம். கொடிய தீ விபத்து! தெலங்கானா மாநிலம் அய்தராபாத் சார்மினார் அருகே, குல்ஜார் அவுஸ் என்ற பெயரில் உள்ள மூன்று மாடி கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ…
