மதவாதக் கண்ணோட்டத்தோடு இராணுவ அதிகாரியான ஒரு பெண்ணை அவமதிப்பதா? ம.பி. பா.ஜ.க. அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது!
சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்றம் புதுடில்லி, மே 20 இராணுவ கர்னல் சோபியா மீதான அவதூறால் இந்த நாடே வெட்கப்படு கிறது; தெரிந்தே அனைத்தையும் பேசிவிட்டு மன்னிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா
அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி, 11ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் கோடை சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவிகள் நீலகிரி மாவட்டத்திற்கும், மாணவர்கள் ஏற்காட்டிற்கும் அழைத்து செல்லப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
தகுதி, திறமை பேசுவோர் பார்வைக்கு… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பால் வியாபாரி மகள் முதலிடம் தூய்மை காவலர் மகள் 2ஆம் இடம்
சென்னை, மே 19- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.5.2025 அன்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை சிறீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப்பெண்கள் பெற்று (தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100,…
இது என்ன கொடுமை! கருவின் பாலினம் கண்டறிய ஆந்திரா செல்லும் பெண்கள்
சேலம், மே 19- கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி பெரும் குற்றம் என்ற போதிலும், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சிலர் சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ஸ்கேன்…
இரத்த அழுத்தம் குறைய பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடனே, உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், இதைவிடச் சிறந்த தீர்வு உணவில் பொட்டாசியத்தை அதிகப்படுத்துதல் என்கிறது அண்மை ஆய்வு. நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகமாக இருக்கிறது. உடலுக்கு சோடியம்…
இரத்த சோகையினைத் தவிர்க்க எளிய வழி
இரத்த சோகை என்றால் என்ன? அது ஏன் வருகிறது? பொதுவாக சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஹீமோகுளோபின் ஆண்களுக்கு 100 மில்லி இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும், பெண்களுக்கு 100…
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 20.05.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) தலைமை:…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோர்
திராவிடர் கழகம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. (18.5.2025)
கண்டன ஆர்ப்பாட்டம்
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை செய்யாறு: காலை 10.30 மணி *…
