முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்!
50 ஆண்டுகாலமானாலும் யாரும் அசைக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி! சென்னை, மார்ச் 27 – சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (26.3.2025) பதிலளித்து அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் பேசுகையில், பெரியார் நினைவு…
நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள அலைபேசி எண்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ‘யுபிஅய்’ செயல்படாது: என்.பி.சி.அய் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 27- கூகுள் பே, போன் பே போன்ற யுபிஅய் செயலிகள் அலைபேசி எண்ணை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. இந்த நிலையில், யுபிஅய் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை NPCI கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் வரும் 1 ஆம்…
முதலமைச்சரின் நன்றி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த…
செய்தியும், சிந்தனையும்…!
இதுதான் போலும்! * நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம். நீதிபதிக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது. – உச்சநீதிமன்றம் >> தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாகும் என்று சொல்வதெல்லாம் இதுதான் போலும்!
அமெரிக்க தூதரகங்களில் 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
புதுடில்லி, மார்ச் 27–- உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம்…
அப்பா – மகன்
காயத்திற்கு ஒத்தடம்! மகன்: டில்லியில் ரூ.10 லட்சத்துக்காக பள்ளி மாணவனை கடத்திக் கொன்ற சிறுவர்கள் என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: இதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று எளிதாகச் சொல்லி, கடந்துவிடுவார்கள், மகனே!
சிறுபான்மை மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் வக்ஃபு பற்றிய சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் சென்னை, மார்ச் 27– சிறுபான்மை மக்களான இஸ்லாமி யர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (27.3.2025) முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:. தீர்மானம் இந்தியத் திருநாட்டில்…
அறிவியல் முத்துகள்
சீனாவில் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெஹோலியா லாங்செங்கி (Jeholia longchengi) இனத்தைச் சேர்ந்த தேளின் தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் முதன்மையான உணவாகப் பல்வேறு பூச்சிகள் இருந் திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். இந்த தேள் 10 செ.மீ.…
செய்திச் சிதறல்கள் நழுவலா, மழுப்பலா?
சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணியாம். சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப் போகின்றனவா? தவிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப,…
பார்ப்பன ஆதிக்கம் பாரீர்! உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் ஜாதியினரே!
நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான தகவல்! புதுடில்லி, மார்ச் 27 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் ஜாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018 ஆம்…
