விடுதலைப் பார்வை
வணக்கம் தோழர், 'Periyar Vision OTT'-இல் விடுதலைப் பார்வை நிகழ்ச்சியை நாள்தோறும் பார்த்து வருகிறேன். விடுதலை நாளிதழில் உள்ள செய்திகளில் மிக முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குவது பாராட்டுக்குரியது. மக்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் சுரேஷ் அவர்களும், கலையரசன் அவர்களும் இந்நிகழ்ச்சியை…
நன்கொடை
கே.வாசுதேவன்-வி.கலா இணையர் தமது 37ஆம் ஆண்டு வாழ்விணையர் ஏற்பு நாளின் (18.5.2025) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினர். - - - - - ஆர்.வி.லீலாராம்-வி.மஞ்சுளா இணையர் தமது முதலாம் ஆண்டு வாழ்விணையர் ஏற்பு நாளின் (19.5.2025) மகிழ்வாக…
பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்கள் இடமாற்றம் அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
சென்னை, மே 19- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.…
அரபிக்கடலில் 22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மே 19- அரபிக் கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல…
கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்த தீர்மானம்
கிருட்டினகிரி, மே 19- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பணி நிறைவு பெறும் பெரியார் கொள்கை சிந்தனையாளர் மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் தமிழ்நாடு மின்சார…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-54
நாள்: 25.5.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: ஆர்.வி.எஸ்.மகால், கம்பம் சாலை, காமய கவுண்டன்பட்டி மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேலூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க முடிவு
மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் வேலூர், மே 19- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 14.5.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் உ.விசுவநாதன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது. மாநில…
தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முதுமுனைவர் அரங்க.பாரி தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் பேராசிரியர் பூசி.இளங்கோவன் (18.5.2025)
ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
பெரியாரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு தனித்தன்மை உண்டு! பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள் வேறு; இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது! பெரியாரைப் படமாகப் பார்க்கின்றவர்களுக்கும், பெரியாரைப் பாடமாகப் பார்க்கின்றவர்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு! சென்னை, மே 19 பெரியாரைப் பின்பற்றுகின்றவர்கள்…
குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு எழுப்பிய கேள்விகள் பிரச்சினை! 8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அரசியலமைப்பை பாதுகாக்க முன்வாருங்கள்
சென்னை, மே 19- உச்சநீதி மன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்பி யுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கருநாடகா, இமாச்சல்…
