உ.பி.யில் சிறுமியிடம் அத்துமீறல் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மனிதத் தன்மையற்றது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, மார்ச் 27 உத்தர பிரதேச சிறுமியிடம் 2 பேர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம், பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. உத்தரப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த சிறுமி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.3.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * பெண்களின் உடல் உறுப்புகளை தொடுவது பாலியல் குற்றமில்லையா? உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் , தீர்ப்புக்கு தடை. உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு மனிதாபிமானமற்றது. அவர் உணர்ச்சியற்ற நிலையில் இருக்கிறார். நீதிபதிக்கு எதிராக இப்படி…
பெரியார் விடுக்கும் வினா! (1560)
மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்குமுறை என்ற ஆயுதம் இருந்தே ஆக வேண்டும். அடக்குமுறை இல்லாத ஆட்சி, குழப்பமும், காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியாகுமன்றி மக்களுக்கு நலந்தரும் நல்லாட்சியாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வடசென்னை புரசைவாக்கத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
சென்னை, மார்ச் 27- சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்' அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்தும், கொளத்தூர் பெரியார் நகர் - அரசு மருத்துவமனைக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி -…
அந்நாள் – இந்நாள்
எக்ஸ்ரே கதிர் கண்டுபிடித்த விலெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (27.3.1845) ஜெர்மனியைச் சேர்ந்த வில்லியம் ரோண்ட்கன் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியராக பணியாற்றினார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று…
மொழிப் போராட்டம் (12): தமிழகமே! எவ்வளவு தாங்குவாய்!
நாவலர் இரா. நெடுஞ்செழியன் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 100-க்கு 88 பேர் தற்குறிகள்; எழுத்து வாசனை அற்றவர்கள்; ஏடெடுத்து அறியாதவர்கள். அவர்களுக்கு வேண்டியது அடிப்படைக் கல்வி; மொழிப் பிரச்சினையல்ல. ஆட்சிப்பீடம் ஏறியிருப்போர் “அரசாங்கம்” என்பதற்கு நல்ல பொருளையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டுமானால், பல…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்
+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம்? சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் வாகை சூட வாரீர் தேர்வில் வெல்வோம் - வெற்றி வாகை சூடுவோம் நாள் : 29.03.2025 | நேரம்: 10.00 மணி முதல் இடம் : ஆனக்கொம்பு…
தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்கள்
சுமதி பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் கேன்பெர்ரா ஏறக்குறைய 80 ஆண்டு கால பொது வாழ்க்கை, சுயமரியாதையின் ஆணிவேராகிய திராவிடர் கழகத்தின் தலைவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் மூன்று சகாப்தங்களின் நீட்சி, ஆசிரியர் கி.வீரமணிக்கு எவ்வளவு…
பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார்
சென்னை, மார்ச் 27 பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை மூலமாகவும் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை…
புதிய ஒப்பந்த விதிமுறைகளை நீக்கக்கோரி எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்
சேலம், மார்ச் 27 புதிய ஒப்பந்த விதிமுறைகளை நீக்கக் கோரி, எரிவாயு (காஸ்) டேங்கர் லாரிகள் இன்று (27-ம் தேதி) முதல் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் இதுகுறித்து,…
