உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியை அவமதிப்பதா?

இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட, பவுத்த மதத்தைச்சேர்ந்த நீதிபதி பி.ஆர். கவாய் மே 14 ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற போதே அம்பேத்கர் அறிமுகப்படுத்திய – பார்ப்பனீயத்தை வீழ்த்தி சமத்துவத்தை நிலைநாட்டிய பிமாகோ ரேகாவ் போர்வெற்றி முழக்கமான ‘ஜெய்…

viduthalai

தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை, மே 20 தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்ச மடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்…

Viduthalai

மக்கள் மனம் மாற

நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லிப் பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.85)

viduthalai

கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 20 ஆதிதிராவிடர், பழங் குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வி யாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண் ணப்பங்கள்…

Viduthalai

அரசுப் பணியாளர்களை அரவணைக்கும் தமிழ்நாடு அரசு விபத்தில் இறந்தாலோ, ஊனமுற்றாலோ ரூ.1 கோடி கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்   சென்னை, மே 20 அரசு ஊழியர் களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன் னோடி வங்கிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

முதலமைச்சர் அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி

பெரியார் - மணியம்மையார் திருமணம் நடைபெற்றது ஏன்? ஒரு செவிலியர் எப்படி பணியாற்றுவாரோ, அதைவிட மிகுந்த அக்கறையோடு மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொண்டார்! ‘‘மணியம்மையார் இல்லையென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்!’’ சென்னை, மே 20  ‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு…

viduthalai

திருச்சி – பஞ்சப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து வளாகம், கனரக சரக்கு வாகன முனையத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார்!

திருச்சி – பஞ்சப்பூரில் கடந்த 8.5.2025 அன்று ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து, ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணா கனரக சரக்கு…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

நினைவிற்கு வருகிறது! * ஏழுமலையானுக்கு 100 கிலோ வெள்ளிக் குத்து விளக்கு காணிக்கை – மைசூர் அரச குடும்பத்தினர் வழங்கினர். * லஞ்சம் இப்படித்தான் உருவாகிறது என்று ‘சோ’ ராமசாமி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

viduthalai

அரசுப் பள்ளியில் சரஸ்வதி சிலை திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பால் அகற்றம்

போச்சம்பள்ளி, மே 20 மத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சிலை, கழகத்தினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரஸ்வதி சிலை வைக்க கடந்த இரு மாதங்களுக்கு முன்…

viduthalai

பேனா மன்னன் பதில்!

கேள்வி: அரசியல் தலைவர்கள், பிரச்சினை வரும்போது சாமியார்களையும், ஜோதிடர்களையும் தேடிப் போகிறார்களே? – அந்தோணி அருள், இடிந்தகரை பதில்: இதைத்தான் தந்தை பெரியார் மூட நம்பிக்கை என்றார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை அவரவர்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, வேறு இடங்களைத் தேடிச்…

viduthalai