கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 20 ஆதிதிராவிடர், பழங் குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வி யாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண் ணப்பங்கள்…
அரசுப் பணியாளர்களை அரவணைக்கும் தமிழ்நாடு அரசு விபத்தில் இறந்தாலோ, ஊனமுற்றாலோ ரூ.1 கோடி கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகளுடன் ஒப்பந்தம் சென்னை, மே 20 அரசு ஊழியர் களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன் னோடி வங்கிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
முதலமைச்சர் அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி
பெரியார் - மணியம்மையார் திருமணம் நடைபெற்றது ஏன்? ஒரு செவிலியர் எப்படி பணியாற்றுவாரோ, அதைவிட மிகுந்த அக்கறையோடு மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொண்டார்! ‘‘மணியம்மையார் இல்லையென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்!’’ சென்னை, மே 20 ‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு…
திருச்சி – பஞ்சப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து வளாகம், கனரக சரக்கு வாகன முனையத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார்!
திருச்சி – பஞ்சப்பூரில் கடந்த 8.5.2025 அன்று ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து, ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணா கனரக சரக்கு…
செய்தியும், சிந்தனையும்…!
நினைவிற்கு வருகிறது! * ஏழுமலையானுக்கு 100 கிலோ வெள்ளிக் குத்து விளக்கு காணிக்கை – மைசூர் அரச குடும்பத்தினர் வழங்கினர். * லஞ்சம் இப்படித்தான் உருவாகிறது என்று ‘சோ’ ராமசாமி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
அரசுப் பள்ளியில் சரஸ்வதி சிலை திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பால் அகற்றம்
போச்சம்பள்ளி, மே 20 மத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சிலை, கழகத்தினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரஸ்வதி சிலை வைக்க கடந்த இரு மாதங்களுக்கு முன்…
பேனா மன்னன் பதில்!
கேள்வி: அரசியல் தலைவர்கள், பிரச்சினை வரும்போது சாமியார்களையும், ஜோதிடர்களையும் தேடிப் போகிறார்களே? – அந்தோணி அருள், இடிந்தகரை பதில்: இதைத்தான் தந்தை பெரியார் மூட நம்பிக்கை என்றார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை அவரவர்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, வேறு இடங்களைத் தேடிச்…
மதவாதக் கண்ணோட்டத்தோடு இராணுவ அதிகாரியான ஒரு பெண்ணை அவமதிப்பதா? ம.பி. பா.ஜ.க. அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது!
சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்றம் புதுடில்லி, மே 20 இராணுவ கர்னல் சோபியா மீதான அவதூறால் இந்த நாடே வெட்கப்படு கிறது; தெரிந்தே அனைத்தையும் பேசிவிட்டு மன்னிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா
அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி, 11ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் கோடை சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவிகள் நீலகிரி மாவட்டத்திற்கும், மாணவர்கள் ஏற்காட்டிற்கும் அழைத்து செல்லப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
தகுதி, திறமை பேசுவோர் பார்வைக்கு… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பால் வியாபாரி மகள் முதலிடம் தூய்மை காவலர் மகள் 2ஆம் இடம்
சென்னை, மே 19- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.5.2025 அன்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை சிறீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப்பெண்கள் பெற்று (தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100,…
