பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!
தோழர்களுக்கு வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!’ என்றொரு காணொலியைப் பார்த்தேன். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் குறித்து மிகத்தெளிவாக விளக்கியிருந்தார். பெண்ணியம் என்பதன் அடிப்படையை புரிந்துகொள்ள இந்தக்காணொலி…
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து
கர்னூல், மே 20 சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு…
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் ஆணை ரத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
பெரும்பாவூர், மே.20- கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியம னம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர்…
அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்கள்ஆர்வம் 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் பதிவு அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, மே 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஆர்வம் இதுகுறித்து…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (8)
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில். வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் 8 சொலல்வல்லன் - சோர்விலன் நேரம் அதிகமாகிறது என்ற குறிப்பினை ஆசிரியருக்கு எழுதிக் கொடுத்தபோது ஆசிரியர்…
10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 20 ஜூலை மாதம் நடைபெற உள்ள 10, 11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித் துள்ளது. 10,11 துணைத் தேர்வு இதுதொடர்பாக…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிப்பதா?
இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட, பவுத்த மதத்தைச்சேர்ந்த நீதிபதி பி.ஆர். கவாய் மே 14 ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற போதே அம்பேத்கர் அறிமுகப்படுத்திய – பார்ப்பனீயத்தை வீழ்த்தி சமத்துவத்தை நிலைநாட்டிய பிமாகோ ரேகாவ் போர்வெற்றி முழக்கமான ‘ஜெய்…
தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
சென்னை, மே 20 தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்ச மடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்…
மக்கள் மனம் மாற
நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லிப் பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.85)
