காவிச்சாயம் வெளுத்துவிட்டது!

ஏழை, எளிய மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஓரணியில் நிற்கும்போது, தமிழக பா.ஜ.க. மட்டும் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து, பரப்புரை செய்து வருகிறது. தப்பித்தவறியும்கூட புதிய கல்விக்கொள்கையில் என்னதான் நன்மை இருக்கிறது…

viduthalai

பிஎம்சிறீ திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு நிதியை நிறுத்துவது நியாயம் இல்லை நாடாளுமன்ற நிலைக் குழு கருத்து

புதுடில்லி, மார்ச் 28 பிஎம்சிறீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்ட தற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், சமக்ர…

viduthalai

கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன்? மாநிலங்களவையில் சோனியா கேள்வி

புதுடில்லி, மார்ச் 28 ஒன்றிய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில்…

viduthalai

தோள் கொடுக்கும் பெரியார் மண்-மு.வி. சோமசுந்தரம்

ஒரு நாட்டுக்கும், அதன் மக்களுக் கும் ஆபத்தோ, எதிர்ப்போ, சதித் திட்டங்களோ சவாலாக வரும் நேரத் தில், நல்லெண்ணம் கொண்ட தலைவர்கள், அவற்றை எதிர்கொள்ள மக்களிடையே அதனை விளக்குவர், திட்டங்களைத் தருவர் – வேண்டுகோள் வைப்பர். அந்த வகையில் அமெரிக்க அதிபராகி…

viduthalai

அரிய வகை உயர்ஜாதி ஏழை என்ற தந்திரம்!

ஓ.பி.சி. பிரிவினர் ரூ.55,000, எஸ்.சி. பிரிவினர் ரூ.27,500 கட்டணம் செலுத்த வேண்டுமாம். ஒன்றிய கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் புதுடில்லியில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் குறித்த விவரத்தை அக்கல்லூரி வெளியிட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு கல்விக்…

viduthalai

கடவுள் மதத்தைப்பற்றிப் பேசுவதேன்?

நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும், அனேக தடவைகளில்…

viduthalai

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.7 ஆக பதிவு

மியான்மர், மார்ச் 28 மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை…

viduthalai

சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் விழைவு

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப்பரப்பி வரும் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்! சிங்கப்பூர், மார்ச் 28 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அறிந்து சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர்…

viduthalai

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக, டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்கிறது. தமிழ்நாடு உள்பட அய்ந்து மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

viduthalai

அமெரிக்காவுடன் இனி உறவு கிடையாது: கனடா

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவிகித வரியை, டிரம்ப் விதித்தது பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் செயல்களால் அதிருப்தியில் இருந்த கனடாவுக்கு, இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என கனடா பிரதமர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026