100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் குஜராத் பிஜேபி அமைச்சரின் இரண்டாவது மகனும் கைதானார்

பரபரப்பு தகவல்கள் அமதாபாத், மே.21- குஜ ராத்தில் 100 நாள் வேலைத் திட் டத்தில் நடந்த ரூ.71 கோடி ஊழல் தொடர்பாக மாநில அமைச்சரின் மூத்த மகன் கைதைத் தொடர்ந்து 2-ஆவது மகனும் நேற்று (19.5.2025) கைது செய்யப்பட்டார். ரூ.71 கோடி…

viduthalai

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டாம் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை, மே 21- அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர, மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவக் கல்வி நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ்,…

Viduthalai

தமிழ்நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கும் 60 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர ஆலோசனை

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. மருத்துவர்கள் எதிர்ப்பு தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள்,…

Viduthalai

நடைபாதைக் கோயில்கள் அகற்றப்படுமா?

நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு…

viduthalai

ஆசிரியருக்குக் கடிதக் கட்டுரை வாசகர்கள் ஆழ் சிந்தனைக்கு… ஆகமக் கோயில் இன்று இல்லவே இல்லை!

மறவன் புலவு க. சச்சிதானந்தன்     வைகாசி 1 வியாழன் (15.05.2025) மறவன் புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன். ஆகம விதிகளுக்கு அமைந்த சைவக் கோயில்கள் உலகில் இக்காலத்தில் இல்லவே இல்லை. பல்லவர் சோழர் காலங்களில் எழுதிய ஆகம விதிகளுக்கு…

viduthalai

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்வு

சேலம், மே 21- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு 19.5.2025 அன்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்தது. கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி…

Viduthalai

பொது உடைமை பாலபாடம்

"பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கின்றவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்" என்பது பொது உடைமைத் தத்துவங்களுக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும். (25.3.1944, "குடிஅரசு")

viduthalai

கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

viduthalai

அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இல்லை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தில் 'டான்ஜெட்கோ' நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு…

Viduthalai

மறைவு

மதுரை புறநகர் மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் சாமிநாதனின் தாயார் அம்மாச்சி (வயது 75) நேற்று (20.5.2025) இயற்கை எய்தினார். மாலை 5.00 மணிக்கு இறுதி நிகழ்வு சோலை அழகு புரம் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது

viduthalai