நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய பிரச்சினை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகள் சட்ட அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல் புதுடில்லி, மார்ச் 29 டில்லி நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி களை எழுப்பின கோடிக்கணக்கில் பணம் டில்லி உயர்நீதிமன்ற…

Viduthalai

கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு

பெங்களுரு, மார்ச் 29 கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 101 ஜாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சமுதாயத்திற்கு வேலை மற்றும் கல்வி…

Viduthalai

செய்தியும் – சிந்தனையும்: இந்தியாவில் மத சுதந்திரத்தின் அபாய நிலை

சமா. இளவரசன் மார்ச் 27 அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் இரண்டு செய்திகள். ஒன்று: அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பானது. ‘‘இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, ஒன்றிய மற்றும்…

Viduthalai

வக்பு வாரிய திருத்தச் சட்டமும் அதன் பின்னணியும்!

வக்பு வாரியம் என்பது இந்தியாவில் இஸ்லாமி யர்களின் மதம், சமூகம் மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். "வக்பு" என்ற சொல் அரபு மொழியிலிருந்து வந்தது, இது "கொடை" அல்லது "அர்ப்பணிப்பு" என்று பொருள்படும். இஸ்லாமிய சட்டப்படி,…

Viduthalai

நாத்திகமே நல்வழி

உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (19.1.1936, "குடிஅரசு")

Viduthalai

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தித் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு! சென்னை, மார்ச் 29– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நேற்று (28.3.2025) நேரமில்லா நேரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி கேள்வி எழுப்ப முயன்று, அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டநிலையில்,…

Viduthalai

‘‘நான் மதச்சார்பற்றவாதி!’’

நான் மதம், ஜாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதச்சார்பற்ற நிலைக்கு இதுவே சான்று. வக்பு வாரிய மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது. தேஜஸ்வி யாதவ், பீகார் மேனாள் துணை…

Viduthalai

பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: மதபோதகர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!

தூத்துக்குடி, மார்ச் 29 பில்லி, சூனியத்தை அகற்றுவதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய மதபோதகர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்…

Viduthalai

தொகுதி மறுசீரமைப்பு மூலம் எஸ்சி, எஸ்டி தொகுதிகளைக் குறைக்க பாஜக சதி!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆவேசம் ராஞ்சி, மார்ச் 29 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (28.3.2025) மாநில முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஒன்றிய அரசின் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் ஆற்றிய…

Viduthalai

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது!

வழிக்கு வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு! சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார். அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026