எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
சென்னை, மாா்ச் 29- எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்…
கழகக் களத்தில்…!
29.3.2025 சனிக்கிழமை " தந்தை பெரியாரின் சமூக நீதி போர்" பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466 வது வார நிகழ்வு கொரட்டுர்: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 1930இல் தொடங்கிய ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போரை முதலமைச்சர் நிச்சயம் முடித்து வைப்பார்; துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு. * வர இருக்கும் தேர்தலை மனதில் கொண்டு, பீகார் மாநிலத்துக்கு ரூ.10000 கோடிக்கான திட்டத்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1602)
கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகள் அனைத்தும் தஞ்சமடையும் பாதுகாப்புத் தலமாக ஆகிவிட்டதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தந்தையார் மறைவு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் சுப்புராம் இறுதி நிகழ்வில் மாவட்டக் கழகத் தலைவர் முருகானந்தம், வே.செல்வம் மற்றும் மதுரை கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.
அரூர் சி.தேசிங்குராஜன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
அரூர், மார்ச் 29- அரூர் கழக மாவட்ட பகுத்த றிவாளார் கழகத் துணைத் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு, பாசறை மாவட்ட அமைப் பாளரும், மேனாள் ஒன்றிய செயலாளருமான(அரூர்) ஆட்டையனூர் சி. தேசிங்கு ராஜன் உடல்நலக் குறைவால்…
நாம் தமிழர் கட்சி
தந்தை பெரியார் குறித்து ஆபாசமாக நூலை எழுதினார். அந்த நூலை எழுத மறைமுகமாக நிதி கொடுத்தது நாம் தமிழர் கட்சிதான். இந்த நூலை சான்றாக வைத்துத்தான் சீமான் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக பேசினார்.
உடல் நலம் விசாரிப்பு
சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்து தற்போது இல்லம் திரும்பி நலமுடன் உள்ளார். அவரை கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் நேற்று (28-03-2025) சந்தித்து நலம் விசாரித்தார். உடன்: சேலம் மாவட்ட தலைவர் வீரமணி…
எங்களுக்கு 15 சதவீதம்; உ.பி.க்கு மட்டும் 18 சதவீதம் நிதி ஒதுக்கீடு தென் மாநிலங்களைச் சுரண்டும் மோடி அரசு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் புதுடில்லி, மார்ச் 29 ஒன்றிய பாஜக அரசு நிதி ரீதியாக தென் மாநிலங்களைச் சுரண்டுவதாகவும், இந்த மாநிலங்கள் செலுத்தும் வரி வருவாயை எடுத்து, வட இந்தியாவுக்கு அள்ளிக் கொடுப்பதாகவும் மார்க்சிஸ்ட்…
புதுச்சேரியில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் படத்திறப்பு.
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் 28.03.2025 அன்று மாலை இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதைச் சுடரொளி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர்களது உருவப் படங்களைத் திராவிடர் கழகப் பொதுச்…
