எதிர்க்கட்சி தலைவரான என்னை மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 28 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனக்கு மக்களவையில்பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் நடைபெறுகிறது, முக்கியமான பிரச்சினைகளை பேச நான் பலமுறை வாய்ப்பு…
பெரும் பணக்கார எம்.பி.க்கள் 90 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 28 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம்…
அட மூடநம்பிக்கை கொழுந்துகளே! சட்டமன்றத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததால் மாசுபட்டதை நீக்க ‘புனித நீர்’ தெளிப்பாம்!
புவனேஸ்வரம், மார்ச்.28- ஒடிசா மாநில சட்டமன்றத்திற்குள் காவல் துறையினர் நுழைந்ததால் ஆன்மிக ரீதியாக மாசு பட்டதாக கூறி, அவைக் குள் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் புனித நீரை தெளித்தனர். சட்டமன்றத்தில் அமளி ஒடிசா மாநிலத்தில் மேகன் சரண் மாஜி. தலை…
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவித்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்! சேலம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 28 கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரி வித்தால், குண்டா் தடுப்புச் சட்டம் பாயும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: சட்ட விரோதமாக கருக் கலைப்புகள் நடைபெறா மல் இருக்க மருத்துவத்…
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்! முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திடுக! சென்னை, மார்ச் 28– இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், இலங்கைச் சிறையில் உள்ள…
இந்நாள் – அந்நாள்
பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் இன்று (28.3.1949) ‘‘சிவக்கொழுந்து தோளில் இருந்து துண்டை எடுக்காதே’’ ஸநாதனவாதிகளுக்கு முன்பாக கர்ஜித்த அஞ்சா நெஞ்சன் செட்டிநாட்டில் கடுமையான கோடைக் காலத்தில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த தமிழிசை மேதை நாதசுரவித்வான் சிவக் கொழுந்து வேர்வையைத் துடைப்பதற்காக…
வங்கிகளுக்கு ரூ.1.53 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
மும்பை, மார்ச் 28- ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகளுக்காக எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மீது அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் - (கேஒய்சி) தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய சில…
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 66ஆம் இடம்
லண்டன், மார்ச் 28- உலகளவில் குற்றச் செயல்கள், பாதுகாப்பு பிரச்சினைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து, 2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை Numbeo வெளியிட்டுள்ளது. முதலிடத்தில் அன்டோரா இதில் 84.7 மதிப்பெண்…
தமிழ்நாட்டில் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 28- ஆசிரியர் தேர்வு வாரியம் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண் டும் ஆசிரியர் தேர்வு…
100 நாள் வேலைத் திட்ட நிதியைத் தரமறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 29ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றியய பாஜக அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29ஆம் தேதி திமுக சார்பில், அனைத்து ஒன்றியங்களிலும் தலா…
