கழகக் களத்தில்…!

23.05.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 148 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி  (திராவிடர் கழக மகளிரணி மாநிலத் துணைச் செயலாளர்) *வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம்…

viduthalai

பெரியார் பிஞ்சு

தோழர்களுக்கு வணக்கம். 'Periyar Vision OTT'-இல் ‘பெரியார் பிஞ்சு’ என்றொரு சேனல் இருக்கிறது. அதில் பிஞ்சுகளுக்கான பல்வேறு காணொலிகள் ஒளிபரப்பாகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறார் கதை விழா நிகழ்வில் தமிழினி எனும் பிஞ்சு கதை சொன்ன காணொலியும் அதில் இடம்பெற்றுள்ளது. அனைவரையும்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்குரைஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு. *டாஸ்மாக் "அமலாக்கத்துறை' ரெய்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்! விரைந்து விசாரிக்க கோரிக்கை டெக்கான் கிரானிக்கல்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1653)

இரணியன் அல்லது இணையற்ற வீரன் - நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் அறிவெழுச்சியையும் உண்டாக்குகிறது. பல உபந்யாசங்கள் நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

இன்றைய நெருக்கடியும் தீர்வும் – கருத்தரங்கம்

ஆவடி, மே 21- ஆவடி பெரியார் மாளிகையில் 18.5.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்  தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற உண்மை வாசகர் வட்ட கூட்டத்தில் செயலாளர் க.கார்த்திகேயன் அறிமுக உரை  ஆற்றிட, மாவட்ட கழகத் தலைவர்…

viduthalai

பகுத்தறிவாளர் பைந்தமிழ்வேந்தன் படத்திறப்பு-நினைவேந்தல்

பாடி, மே 21- ஆவடி மாவட்டம் பாடி பகுதியில் வசித்து சுங்க  இலாகாவில் மேற்பார்வையாளராக Superintendent of Customs (Preventive) பணியாற்றிய  முற்போக்கு எண்ணம் கொண்ட சீரிய பகுத்தறிவாளர் கே.எஸ்.பைந்தமிழ்வேந்தன்  57ஆவது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 11.5.2025 அன்று…

viduthalai

டிப்ளமோ படிக்க தேவையான கல்வித் தகுதி பற்றி தவறான தகவல்கள்

சமூக வலைதளங்களில் பரப்பிய இந்து முன்னணி சென்னை, மே 21- பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், பிளஸ்1 வகுப்பு படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (15)

வெல்ஸ் ICS அளித்த தீர்ப்பு தோழர்கள் ஈ.வெ.இராமசாமி, எஸ்.ஆர்.கண்ணம்மாள் வழக்கு தீர்ப்பு முழு விபரம் தந்தை பெரியார் மற்றும் அவரது தங்கை, எஸ்.ஆர்.கண்ணம்மாள் ஆகிய இருவர் மீதும் தொடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கில் கோயமுத்தூர் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ரேட் தோழர் ஜி.டபிள்யு வெல்ஸ் 1934…

viduthalai

வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 20- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- சுதந்திர நாள் விழாவின் போது, துணிவு மற்றும் சாகச் செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.…

Viduthalai

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தென்காசி பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

தென்காசி, மே 20–- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயற்குழு…

Viduthalai