அன்னை மணியம்மையார் நினைவு நாளில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் திராவிடப் பள்ளி சார்பில் ”திராவிட நடை”
சென்னை, மார்ச் 29- அன்னை மணியம்மையார் நினைவு நாளில், அவர் தடம் பதித்த வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களுக்கு ”திரா விட நடை” எனும் பெயரில் நடந்து சென்று அந்தந்த இடங்களில் அந்தந்த சம்பவங்கள் நினைவு கூரப்பட்டன. இந்நிகழ்வினை திராவிடர் வரலாற்று…
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை உடனடியாக வழங்குக!
மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:- மகாத்மா காந்தி…
‘ஏ.பி.பெரியசாமி புலவர் வாழ்வும் பணியும்’ புத்தகம் வெளியீடு
திருபத்தூர், மாச் 29- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தோழர் மரு. வீ. வினோதினி எழுதிய ஏ. பி. பெரியசாமி புலவர் வாழ்வும் - பணியும் என்ற புத்தகம் ,திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் 26.03.2025 மாலை 6.30 மணி யளவில், பள்ளிக்…
சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பம் அறிமுகம்
சென்னை, மார்ச் 29- சென்னையைச் சேர்ந்த - பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகிய ஒடிசி டெக்னாலஜீஸ் லிமிடெட், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தகவல் பாதுகாப்பு சார்ந்த தயாரிப்புகள், சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நிறுவனம் இரண்டு மென்பொருள் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸார்கீசைன்…
உலகில் தங்கம் இருப்பில் அமெரிக்காவிற்கு முதலிடம் ஒன்பதாவது இடத்தில் இந்தியா
நியூயார்க், மார்ச் 29- உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும்…
முதலமைச்சரை சந்தித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி தெரிவிப்பு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் ஷாஜகான், மாணவரணி செயலாளர் முகமது அஷ்ரத்…
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு
சென்னை, மார்ச் 29- பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரியில்…
தேர்தலில் ஜாதி வெறி, மதவெறியைப் பயன்படுத்தக் கூடாது என்று இருக்கிறது; ஆனால், தேர்தலில் ஜாதிவெறியை, மதவெறியைப் பயன்படுத்துகிறார்கள்!
தமிழ்நாட்டில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடப்பதற்கும், மதக்கலவரம் இல்லாமல் இருப்பதற்கும் பெரியார் கொள்கைகள்தான் காரணம்! ஆஸ்திரேலியா- சிட்னி எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்குத் தமிழர் தலைவர் பேட்டி சிட்னி, மார்ச் 29 தேர்தலில் ஜாதி வெறியைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.…
20 ஆயிரம் மாணவர்களுக்கு வனப் பாதுகாப்புப் பயிற்சி அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, மார்ச் 29- வனப் பாதுகாப்பு குறித்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். வனப் பாதுகாப்பு சட்டப்பேரவையில் நேற்று (28.3.2025) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கதர்…
கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்தது
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு திருவள்ளூர், மார்ச் 29- சென்னை குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்தடைந்தது. கிருஷ்ணா நீதி நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை…
