‘வாகை சூட வாரீர்’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் (29.3.2025)
‘வாகை சூட வாரீர்’ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் இன்று (29.3.2025) மாலை வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெரியார்…
விரல் ரேகை பதிந்தால் மட்டுமே சமையல் எரிவாயு உருளை
சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சமையல் எரிவாயு பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர்…
பெரியார் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்கவிழா
வல்லம், மார்ச் 29- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 22.03.2025 முதல் 28.03.2025 வரை தஞ்சாவூர் ஒன்றியம் திருவேங்கட உடையான்பட்டி, அய்யாசாமிபட்டி, செல்லப்பன்பேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமின் துவக்கவிழா 22.03.2025 அன்று திருவேங்கடஉடையான்பட்டியில்…
எச்சரிக்கை! போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்றுஎச்சரிக்கை! போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று
எர்னாகுளம், மார்ச்29- கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுளளது. இதுகுறித்து மலப் புரம் மாவட்ட மருத் துவ அதிகாரி ஆர்.ரேணுகா 27.3.2025 அன்று கூறியதாவது: எச்அய்வி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள…
ஏ.டி.எம்.சேவைக் கட்டணம் உயருகிறது
மற்ற வங்கிகளின் ஏடிஎம் மய்யங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை, ரூ.19ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ரூ.6இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தப்படவுள்ளது. இதனால், ATM…
தந்தை பெரியார் பொன்மொழி
எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை - சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். பொதுமக்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் -…
எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு
சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்ப தாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர்…
இந்து மகாசபை
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான்…
இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும்
டில்லியில் கூடிய கிலாபத் மகாநாட்டில் மௌ லானா மலிக் ஒரு தீர்மானத்தின் பேரில் பேசுகையில் “எங்காவது இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டால் தற்காப்பிற்கான வழியை மாத்திரம் இத்தீர்மானம் கூறுவதா யிருக்கிறது. ஆனால் இந்து சகோதரருடன் ஒற்றுமை ஏற்படுத்த முடியும் என்று இன்னமும்…
மதுரையில் அன்னை மணியம்மையார் நினைவுநாள் ஜெ.வெண்ணிலா உரைவீச்சு
மதுரை, மார்ச் 29- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் 23-03-2025 ஞாயிறு மாலை 6 மணிக்கு மதுரை சிந்தனை மேடை சார்பாக அன்னை மணியம்மையார் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளை…
