நூலகத்திற்கு புதிய வரவு

1. அதிகாரத்தின் முகங்கள் (2 படிகள்) - கவிஞர் பூ.ஆசு. 2. சிலந்தியும் ஈயும் - வில்ஹெம்ஸ் லீப்நெஸ்ட் 3. தாயும் தந்தையும் - க.இளவரசன் 4. கவிஞர்கள் பார்வையில் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் - நாத்திகம் நாகராசன். 5.…

viduthalai

கழகக் களத்தில்…!

25.5.2025 ஞாயிற்றுக்கிழமை சேத்பட் அ.நாகராசன் பணிநிறைவு பாராட்டு விழா சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையேற்று சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.5.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * காங்கிரசின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ரோகித் சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் முழுக்க முழுக்க ராணுவத்தின் வெற்றி நடவடிக்கை. அதே சமயம் பஹல்காம் விவகாரத்தில் மோடிக்கு அரசியல் தோல்வி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1654)

மதச் சம்பந்தமான நிபுணத்துவமும், உணர்ச்சியும் உள்ளவன்தான் படித்தவனாகவும், பண்டிதனாகவும் கருதப்படுகின்றான். இந்நாட்டுப் பண்டிதனுக்கு உலக சரித்திர ஆராய்ச்சி பெறவேண்டும் என்கின்ற ஆர்வம், கவலை உண்டா? அதில்லாமல் பண்டிதன் என்றாகி விடுகின்றார்கள். அந்த நல்ல பண்டிதன் என்பவனோ பெரிதும் நல்ல மூடநம்பிக்கைக்காரனாகவும், குறுகிய…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஆ.கணேசன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை (22.5.2025) முன்னிட்டு அவரது குடும்பத்தினர் க.மணிமாறன், க.மேகலா, ம.கவுதமன், க.செல்வமணி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.3000அய் 17.5.2025 அன்று தமிழர் தலைவரிடம் வழங்கினர். - -…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (16)

கி.வீரமணி இரண்டாவது எதிரி டைப் அடிக்கப்பட்டதொரு ஸ்டேட் மெண்டை தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்றும், தாம் “குடிஅரசு” பத்திரிகையின் பதிப்பாள ராகவும், பிரசுரதாரராகவும் இருந்தாலும் அந்தப் பத்திரிகையின் ஆசிரிய - நிர்வாக வேலைகள் முழுவதையும் முதலாவது…

viduthalai

குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளியே! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பூர், மே 22- பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமண தடை சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி…

viduthalai

அச்சப்படுத்தும் கரோனா இந்தியாவில் 257 பேர் பாதிப்பு முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுடில்லி, மே 22- ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும்…

viduthalai

பிற இதழிலிருந்து… இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது!

குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அரசமைப்புச் சட்டம் 143(1) அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் வேண்டியுள்ளார். சமீபத்தில் 14 வரைவு சட்டங்களில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்து இட எடுத்துக் கொண்ட தாமதம் குறித்த வழக்கில் உச்ச…

viduthalai

பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை திருடும் ஆந்திர விவசாயிகளைக் கைது செய்வோம் காவல்துறை எச்சரிக்கை!

சென்னை, மே. 21- பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை சட்டவிரோதமாக ஆந்திர விவசாயிகள் திருடி பயன்படுத்துகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறப்பு பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள…

viduthalai