தக்கலை ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி, மார்ச் 31- பத்மநாபபுரம் நகரம் மற்றும் தக்கலை ஒன்றிய திராவிடர் கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் தக்கலை தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026