குரூப்-1 மற்றும் குரூப் 1-ஏ பணியிடங்களுக்கு ஜூன் 15இல் முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை, ஏப்.3- குரூப்-1 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடப்பாண்டுக்கான குரூப்-1, 1ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு…

viduthalai

கழகக் களத்தில்..!

4.4.2025 வெள்ளிக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம் வேதாரண்யம்: மாலை 6 மணி * இடம்: வேதாரண்யம் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பு சாலை* வரவேற்புரை: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட…

viduthalai

ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்று சொல்வது நம் பண்பாடு! ‘‘கடல் தாண்டாதே’’ என்று சொல்வது ‘‘அவர்கள்’’ பண்பாடு! ‘‘பெண்ணைப் படிக்காதே’’ என்று சொன்ன சமுதாயத்தில், பெண்களுக்குப் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 3 ‘‘திரைகடல்…

Viduthalai

கழகக் களத்தில்..!

5.4.2025 சனிக்கிழமை மேட்டுர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: காலை 10 மணி * இடம்: சமுதாய கூடம், பாம்பம்பாடி, சின்னப்பம்பட்டி. * தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன்…

viduthalai

மாற்றவேண்டும்!

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஒரே ஒரு திருத்தத்தை மட்டும் வலியுறுத்துகிறது. வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெறுவர் என்பதை மாற்ற வேண்டும் என்று கூறுகிறது தெலுங்கு தேசம் கட்சி. அகிலேஷ் கேள்வி! உலகிலேயே…

Viduthalai

தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு!

ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி புதுடில்லி,ஏப்.3தனியார் கல்விநிறு வனங்களில்எஸ்.சி., ஓ.பி.சி., மாண வர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

Viduthalai

திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை!

முதலமைச்சரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கது! திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். இன்று (3.4.2025) தமிழ்நாடு…

Viduthalai

மகா போதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நியமிப்பதா?

பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம் புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ)…

Viduthalai

மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல்!

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி! சென்னை, ஏப்.3 இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில்…

Viduthalai

சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

• கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்ட போதே எதிர்த்தது தி.மு.க. - முதலமைச்சர் கலைஞர் • தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்று அயல்துறை அமைச்சர் கூறுவது சரியானதல்ல • பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று நரேந்திர…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026