நன்கொடை
பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ரா..நீலகண்டன்- செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரன் மாவடு குறிச்சி நீ..பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகன் மாவை அ..க..கவி அமுதன் 04..04..2025…
ஆணும் பெண்ணும் இரு கண்கள்
குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக் கிறது. (1.3.1936, “குடிஅரசு”)
மறைவு
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி, RMTC காலனியில் குடியிருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேனாள் தொழிற்சங்க தலைவரும்,தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகனின் வாழ்விணையர் பாண்டியம்மாள் நேற்று (02.04.2025) மாலை இயற்கை எய்தினார்…
மறைவு
"இராவண காவியம்” தீட்டிய புலவர் குழந்தையின் மகள் சமதர்மம் சேலம் கருப்பூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” – பாசறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்
"தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்" கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466ஆவது வார நிகழ்வாக 29-03-2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் * தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை…
பெரியார் விடுக்கும் வினா! (1607)
கடவுள் பேராலேயே ‘அநேக’ மோசடிக் காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ இருந்தால் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? அல்லது கடவுளுக்கு இது தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
50 புதிய வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் இயக்கம்
சென்னை, ஏப்.3- திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக…
பதிலடிப் பக்கம் – இவர்கள் எல்லாம் இஸ்ரோ தலைவர்கள் நம்பித் தொலையுங்கள்!
கவிஞர் கலி.பூங்குன்றன் ‘இஸ்ரோ' என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமையாகும். இதில் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். 41 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) செலவில் செயல்பட்டு வருகிறது.…
பெரியார் உலகமயமாகிறார்.. உலகமே பெரியார்மயம் ஆகிறது
மதுரையில் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பேச்சு மதுரை,ஏப்.3- மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் 27-03-2025 வியாழன் மாலை 6 மணிக்கு தமிழ் மொழியை அழிக்கும் ஹிந்தி தேவையா? என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் பெ.தனசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…
