தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை, ஏப்.3 தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “கடந்த மார்ச் 22, 2025…

viduthalai

வக்ஃபு திருத்த மசோதா தேசத்திற்கு எதிரானது திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுடில்லி ஏப். 3 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (2.4.2025) வக்ஃபு திருத்த மசோதா விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பேசியதாவது:- இந்த திருத்த சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த தேசத்துக்கே எதிரானது. இதனை முற்றாக எதிர்க்கிறேன்.…

viduthalai

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.3 வக்ஃபு திருத்த மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என விமா்சித் துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித் துள்ளது.…

viduthalai

சென்னையில் காரல் மார்க்சுக்கு சிலை மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்

சட்டமன்றப் பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.3 சட்டப் பேரவையில் இன்று (3.4.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை யில் காரல்மார்க்ஸ் சிலை அமைக்கப்படும், பி.கே. மூக்கையா…

viduthalai

மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் அமல்!

சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் மாதந் தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங் களுக்குள் அமல்படுத் தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். மின் கட்டணம் தமிழ்நாட்டில் மொத் தம் 3.04 கோடிக்கும் அதிக மான மின் இணைப்…

viduthalai

இதுதான் ‘திராவிட மண்!’

உலகெங்கும் இருக்கிற இசுலாமியர்கள் தங்களின் பெருவிழாவான ரம்ஜானைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசாவில் கூட, குண்டுவீச்சால் உருக் குலைந்து குப்பைமேடாக காணப்படும் மசூதிக்கு அருகிலேயே தொழுகை நடத்தி, ரம்ஜானைக் கொண்டாடிய காட்சிகளை ஊடகங்களில் கண்டோம். ஆனால், உலகில்…

viduthalai

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது

நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஏப்.2- ‘பெரும் வணிக வளாகங்களில் வாகனங் களுக்கு வாகன நிறுத்தக் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது' என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. சென்னை கொசப்பேட் டையைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர், சென்னை…

viduthalai

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

தொழிலாளர் துறை எச்சரிக்கை சென்னை, ஏப்.3- சென்னையில் உள்ள கடைகள், நிறுவனங்கள் வருகிற மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள் ளார். தமிழில் பெயர் பலகை தமிழ்நாட்டில்…

viduthalai

சொத்து வரி உயா்வு ஏன்? – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை, ஏப்.3 ஒன்றிய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்துவரியை தமிழ்நாடு அரசு அதிகளவில் உயா்த்திவிட்டதாகக் தெரிவித்தார்.…

viduthalai

என்னுடைய இலக்கிய ஆசான்கள்

எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவருமான எழுத்தாளர் இமையம் அவர்கள் அண்மையில் உயிர்மை இதழில் எழுதியுள்ள “என்னுடைய இலக்கிய ஆசான்கள்” என்னும் கட்டுரை, இந் நாட்டில் இருந்துவரும் ஜாதிய மனநிலையைப்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026