நடப்புக் கல்வி ஆண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மே 27- தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) திறந்து வைத்தார். 11 புதிய கல்லூரிகள் 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம்…

viduthalai

உச்ச நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை

உச்ச நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கருநாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி…

viduthalai

மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்வு

மேட்டூர், மே 27- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 25.5.2025 அன்று விநாடிக்கு 2,878 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (26.5.2025)காலை விநாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து…

viduthalai

வெள்ள அபாய பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணி பெண்களை பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்

பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சென்னை, மே 27- தென்மேற்கு பருவமழையை யொட்டி சுகாதாரத்துறை சார்பில் விடுத்த வழிகாட்டு நெறிமுறைகள்: மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள், தடுப்பூசிகள்…

viduthalai

தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம்

வணக்கம் தோழர்களே. 'Periyar Vision OTT'-இல் ‘தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம்’ என்றொரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பாலையூர் மக்களைப்பற்றிய இந்த ஆவணப்படம் மிக முக்கியமான செய்திகளைக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதற்கு…

viduthalai

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை, மே 27- சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…

viduthalai

பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, மே. 26- கண்டலேறு அணையி லிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகரின் குடி நீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி…

Viduthalai

இந்தியாவின் முதல் எதிரி சீனாவாம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறுகிறது

நியூயார்க், மே. 26 அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை இந்தியாவுக்கு எப்போ துமே போட்டி நாடுகளாக உள்ளன. இவ்விரு நாடுகளின் எல்லைகளில் இந்தியாவுக்கு பாதகமான சூழலே நிலவுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா பாகிஸ்தான் -…

Viduthalai

பகல்காமில் கணவனை இழந்த பெண்கள் பயங்கரவாதிகளுடன் போராடி இருக்க வேண்டுமாம் பி.ஜே.பி. எம்.பி.யின் ஆணவ பேச்சு

புதுடில்லி, மே. 26- பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் அந்த பயங்கரவாதிகளுடன் போராடி இருக்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு உள்ளார். ஆண்களை கொன்று குவித்தனர் காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணி கள்…

Viduthalai

சாதனைக்கு ஊனம் தடையல்ல பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

சிம்லா, மே 26  இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா - -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின்…

Viduthalai