தருமபுரி தோழர் மு.அர்ச்சுனன் மறைவுக்கு கழகத் தோழர்கள் வீரவணக்கம் – இறுதி மரியாதை
தருமபுரி, ஏப். 4- தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி நகர செயலாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகவும் பற்றுக்கொண்டவரும், இயக்கம் நிகழ்சியில் தவறாமல் பங்குபெறும் உறுதிமிக்க தோழர் மு.அர்ச்சுனன் (வயது 41) உடல்நிலை சரியில்லாமல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு…
அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் பாசிசத்தை வீழ்த்திட மதச்சார்பற்ற சக்திகள் செயல்படவேண்டும்!
வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே! சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பது – பச்சைப் பாசிசமே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு நிறை வேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்…
கிராமப்புற பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்த முடிவு
திண்டிவனம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் திண்டிவனம், ஏப். 4- தந்தை பெரியார் படிப்பகத்தில் 29.3.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.இளம்பரிதி…
பெரியார் உலகம் நிதி
ஆஸ்திரேலியாவிலிருந்து கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தனது 65ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அத்துடன் பெரியார் உலகம் நிதி ரூபாய் 2,000/- வழங்கினார். உடன் கழக…
அந்நாள் – இந்நாள் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்த நாள் இன்று (4.4.1855)
மனோன்மணியம் சுந்தரனார் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பங்களிப்பு இன்றளவும் அவரது புகழைச் சொல்கிறது. அவரது புகழ்பெற்ற படைப்பு "மனோன்மணியம்" நாடகம். தமிழ்…
‘‘செம்மொழித் தமிழ்’’ என்று அருஞ்சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றியதைப்போல சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இதனை அறிவிக்கவேண்டும் என்பது நமது விழைவு!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாடப்படுவதுபோல, உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை அறிவிப்பது பொருத்தம்! உலகின் பல நாடுகளிலும் உள்ள அமைப்புகள் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகின்றன! தமிழர் தலைவர் ஆசிரியர் முதலமைச்சருக்கு…
இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளைத் திரட்டுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்
மதுரை, ஏப். 4- மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுகட்ட, இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளை திரட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, மதுரை…
இலங்கை சிறையில் இருந்த 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்
ராமேசுவரம், ஏப்.3 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப் படகுகளை தனித்தனியாக சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல்…
இந்நாள் – அந்நாள்
புதுவையில் சுயமரியாதை திருமணச் சட்ட அங்கீகாரம் – இன்று (3.4.1971) இந்து மற்றும் பிரெஞ்சு தனிநபர் சட்டங்களின் கீழ் திருமணம் 1971 ஆம் ஆண்டு, இந்து திருமண (புதுச்சேரி) திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின் பிரிவு 2 திருத்தப்பட்டு, சடங்கு மறுப்புச்…
செய்திச் சுருக்கம்
வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது 12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு…
