புதுச்சேரி இலக்கிய சோலையின் தமிழ் மன்ற 82ஆம் நிகழ்வு

புதுச்சேரி இலக்கிய சோலை தமிழ் மன்ற 82ஆம் நிகழ்வு 30-03-2025 காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளன அரங்கில் நடைபெற்றது. கவிஞர் குமரவேலு அனைவரையும் வரவேற்றார். கவிஞர் வடுகை கண்ணன் தலைமையுரை ஆற்றினார். "திருக்குறள் தெளிவோம்" பற்றி கவிஞர் பத்மநாபன் உரையாற்றினார்.…

viduthalai

”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” தோழர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்

”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ’சகோதரத்துவத்தை நோக்கிய நடை’ (March of Fraternity) எனும் பெயரில், பேரணி நடத்த இருப்பதை…

Viduthalai

விடுதலை சந்தா நிதி

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொள்கைப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2000 வழங்கினார். (சென்னை, 31.03.2025).

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு முடிவு, முதலமைச்சர் அறிவிப்பு. * வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1608)

கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

பகுத்தறிவே நல்வழிகாட்டி

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த சீரங்கம் நகருக்குப் பல தடவைகள் வந்திருக்கிறேன். சென்ற ஆண்டு இங்கு நடைபெற்ற கழக மாநாட்டிற்குக் கடைசியாக வந்திருக்கின்றேன். அதற்குப் பிறகு இன்று வந்திருக்கின்றேன். அதற்கு முன்னும் நான் காங்கிரசில் இருக்கும்போதும் பல…

viduthalai

குருந்தன்கோடு ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

குளச்சல், ஏப். 4- கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது. கழக தோழர் நெய்யூர் தா. ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.…

Viduthalai

இந்திக்கு இங்கே இடமில்லை (5) – 23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: 2.4.2025 அன்றைய தொடர்ச்சி…

அறிஞர் அண்ணா "ஆர் யூ எவேடிங் தி இஷ்யூ" என்று சொன்னதால் தான் பலன் கிடைத்தது. ஒரு வாரத்தில் சொல்லுகிறார்.. "நான் ஒன்றும் நழுவவில்லை; அப்படி நழுவும் பழக்கம் எனக்கு இல்லை; இன்னும் சொன்னால் நான் எல்லாவற்றிலும் தலையிடுகிறேன் என்று எனது…

Viduthalai

குழி தோண்டாத தமிழன்

தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது. நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும், தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும், அவை அனேகமாய் உண்மையாயிருப்பதற்கும் காரணம் என்ன? இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும், ஏன்…

viduthalai

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026