தந்தை பெரியார் பற்றி அவதூறு பேசுவது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல தொல்.திருமாவளவன் பேட்டி
விழுப்புரம், மே 27- விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தராதது கண்டனத்திற்கு உரியது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை…
தமிழ்நாட்டில் காலியாகும் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஜூன் 19 அன்று மாநிலங்களவை தேர்தல்
புதுடில்லி, மே 27 தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி அந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
செய்தியும் – சிந்தனையும்
செய்தி: சபரிமலை பக்தர்களுக்கு நிலக் கல்லில் பன்னோக்கு மருத்துவமனை – கேரள அரசு. சிந்தனை: அய்யப்பன் சக்தியின்மீது அவ நம்பிக்கை! – இது பச்சை நாத்திக செயல்.
புதுச்சேரியில் பன்னாட்டு யோகா விழாவில் ஹிந்தியில் அரசு விளம்பரம் தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழிப்பு
புதுச்சேரி, மே.27- பன்னாட்டு யோகா விழாவுக்கு வைக்கப்பட்ட புதுவை அரசு விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்து களை தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். பன்னாட்டு யோகா நாள் ஜூன் 21-ஆம் தேதி பன்னாட்டு…
‘நீட்’டுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?
காஷ்மீர் பெண் தற்கொலை கோட்டா,மே.27- ராஜஸ்தானின் கோட்டா நகரம், பயிற்சி மய்யங்களின் நகரம் என்று பெயர் பெற் றது. இங்கு படிக்கும் பல மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு…
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்த சோடியம் பேட்டரி கண்டுபிடிப்பு லாரி ஓட்டுநரின் மகள் சாதனை
மதுரை, மே 27- எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக சோடியம் பேட்டரி கண்டுபிடித்துள்ளேன். இது தொடர்பாக பேட்டன் வாங்க விண்ணப்பித்துள்ளேன் என்று கூறுகிறார் மதுரை லாரி ஓட்டுநரின் மகளான விஞ்ஞானி சுபத்ரா. மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான…
140 கோடி இந்திய மக்களும் அவதி 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் தாக்கு
புதுடில்லி, மே. 27- பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி யால் 140 கோடி மக்களும் சிரமப்படுகிறார்கள். அறிவிக்கப் படாத அவசர நிலை நிலவு கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கெட்ட கனவு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல்முறையாக…
நேர்காணல் இல்லாத தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! டிஎன்பிஎஸ்சி அழைப்பு
சென்னை, மே 27- தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு (நேர்காணல் இல்லாத பதவிகள்) இன்று முதல் இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 21ஆம் தேதி…
திருவாரூர் தியாகராஜ சாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 3,900 ஏக்கர் நிலம் 1,300 ஏக்கர் நிலமாக குறைந்தது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, மே 27- திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது ஏன்? என்பது குறித்து வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய தாக்கீதை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 900…
நடப்புக் கல்வி ஆண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மே 27- தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) திறந்து வைத்தார். 11 புதிய கல்லூரிகள் 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம்…
