மறக்கவே முடியாத அந்த இரு நாட்கள்!
சுமதி பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் கான்பெர்ரா, ஆஸ்திரேலியா ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்களும், தோழர் அருள்மொழி அவர்களும் தான் வரப்போகிறார்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. கான்பெர்ரா வில் நான் மட்டும் தான். மற்ற மாநிலங்களில் 'பெரியார் அம்பேத்கர் சிந்தனை…
பெண்கள் பெயரில் சொத்துப் பதிவில் கட்டணச் சலுகை : வழிகாட்டுதல்கள் விவரம்
சென்னை,ஏப்.4 ரூ.10 லட்சம் வரை சொத்துக்கள் பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஓரு சதவீத பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை, எந்தெந்த இனங்களுக்கு பொருந்தும், பொருந்தாது என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. பத்திரப்பதிவுத்துறை அறிக்கை…
கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் மாநாடு
கும்பகோணத்தில் அந்தணர் மாநாடு என்ற பெயரில் பார்ப்பனர்கள் மாநாடு கடந்த ‘‘மார்ச்சு 4ஆவது வாரத்தில் நடைபெற்றுள்ளது. வழக்கம் போல விபீடணர்கள் சிலரும் பங்கேற்று, ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக கோஷம் போட்டு ஊர்வலமாகச் சென்றுள்ளனர். மாநாட்டில் என்ன பேசினார்கள் என்பது தான் முக்கியமானது.…
இழிவுக்கு நாமே காரணம்
அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…
வக்பு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
கருப்பு பட்டை அணிந்து உறுப்பினர்கள் வருகை சென்னை, ஏப்.4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு பட்டை அணிந்து, ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) முழக்கமிட்டார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின்…
உச்சநீதிமன்ற கவனத்தை ஈர்த்த ஒரு சிறுமி
புதுடில்லி, ஏப்.4 உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது…
செல்வியின் பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
ஆஸ்திரேலியாவில் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி, குடியேற்றம் மகளிரணித் தோழர் ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். மூவரும்…
மாணவி கிருபாக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்று பிரிவுகளில் முதல் மாணவராக விருது பெற்ற பி.ஏ.ஆங்கிலம் பயின்ற மாணவி கிருபா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து அதற்கான சான்றிதழ்களைக் காட்டினார். ஆசிரியர் அம்மாணவிக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத்…
அன்புடன் ஆனந்தி எழுதிய புத்தக தொகுப்புகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர் அன்புடன் ஆனந்தி எழுதிய புத்தக தொகுப்புகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி சிறிது நேரம் உரையாடினார். உடன் வழக்குரைஞர் குயில்மொழி (2.4.2025, சென்னை பெரியார் திடல்)
ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை! *சுயமாகச் சிந்தியுங்கள், சரியென்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்; *சரியில்லை என்று சொன்னால், தள்ளிவிடுங்கள்! யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிக்காத இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 4 நான் சொல்லுகின்ற…
