கூட்டணிக்கு நெருக்கடி! வக்ஃப் மசோதா நிறைவேற்றம் நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

பாட்னா, ஏப்.4 வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதர வளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் 3.4.2025 அன்று அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது .இதற்கு ஆதரவாக பிகார்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய நாள் (4.4.2003)

அழகப்பா பல்கலைக் கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங் கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற்…

viduthalai

பெரியார் உலகம் நிதி

ஆஸ்திரேலியாவில் கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வழக்குரைஞர் சு.குமாரதேவன் சந்தித்து பெரியார் உலகம் நிதி ரூ.10,000/- த்தை காசோலையாக வழங்கினார். (2.4.2025, சென்னை பெரியார் திடல்)

viduthalai

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் பறக்கும் கட்சிக் கொடிகள் பற்றி கீழ்க்கண்ட உத்தரவை 2025 ஜனவரி 25 அன்று பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி…

viduthalai

‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கை வரும் 9ஆம் தேதி சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

சென்னை, ஏப். 4 நீட் தேர்வு முறையை அகற்றுவ தற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி தலைமைச் செயலாகத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வு நீட்…

viduthalai

சொத்து விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புதுடில்லி, ஏப்.4 உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதிகள் மீது ஏதேனும்…

viduthalai

தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்

சென்னை, ஏப்.4 இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று சட்டப் பேரவை யில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) வருவாய்த்துறை அமைச்சர் பேசிதாவது: முதியோர்…

viduthalai

செய்திச் சுருக்கம்

97 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. வாட்ஸ் அப்பின் விதிகளை மீறியதாகக் கூறி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.அய். தொழில்நுட்பம் மூலம் தவறான கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் பாதுகாப்புக்கு…

viduthalai

தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை இயக்கத்துக்காக நிர்வாகக் குழு அமைப்பு : அரசாணை வெளியீடு

சென்னை, ஏப்.4 தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக் கத்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளி யிட்ட…

viduthalai

அரசு பள்ளிகளில் ஜாதி ரீதியான சின்னங்களை மாணவர்கள் அணிந்து வரக் கூடாது கல்வித்துறை கடும் எச்சரிக்கை

சென்னை, ஏப்.4- பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிக ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக் கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026