கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி சாவு

கோவை, மே 27- கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் 2 பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது வெள்ளியங்கிரி மலை கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி…

Viduthalai

வடசென்னை அய்.டி.அய்.யில் ‘ட்ரோன் – ரோபோட்டிக்ஸ் ’ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, மே 27- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை அய்.டி.அய்.-யில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற்ன. இதற்காக  விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 13, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன்…

Viduthalai

இந்தியாவில் கரோனா நோய் தொற்று ஆயிரத்தை கடந்தது

புதுடில்லி, மே 27 கடந்த 2019ல் பரவிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி, கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. ஒன்றிய…

viduthalai

ஒரே இரவில் 37 ஆயிரம் பேரின் குடியுரிமை பறிப்பு! குவைத் அரசு அதிரடி நடவடிக்கை

குவைத் சிட்டி, மே 27 மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்றான குவைத்தில் இப்போது திடீரென பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரே இரவில் இதுபோல பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டது…

viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி

புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கூறினார். தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்…

Viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதுபானம் விற்பது தொடர்பாக இரண்டு கும்பலுக்கு இடையே மோதல் 2 பேர் சுட்டுக்கொலை

போபால், மே 27 மத்தியப் பிரதேச மாநிலம்  பாய் கான் கா புரா என்ற கிராமத்தில் பண்டி பதாரியா (39), அவருடைய மருமகன் போலா பதாரியா (23) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு எதிராக…

viduthalai

தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா? (4)

தேவதாசிமுறை ஒழிப்பில் தந்தை பெரியார் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்ட திருமதி முத்துலட்சுமி மற்றும் மூவலூர் திருமதி இராமாமிர்தம் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் இணைந்தே செயல் பட்டனர். இவ்விருவருக்கும் பக்கபலமாக இருந்தவர் அன்றைய அரசியலில் மிகவும் மக்களால்…

viduthalai

மீன்பிடி தடைக்கால நிவாரணம் 90 விழுக்காடு மக்கள் பயனடைவு

சென்னை, மே 27- ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் பயனாளிகளை இணைக்க மீனவர்கள் கோரிக்கை…

Viduthalai

ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் மார்வாடிகளைக் கொழுக்க வைக்கவா?

இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாகும். இதுவரை நகை மதிப்பில் 80% வரை கடனாக வழங்கப்பட்டு வந்தது. இனி, 75% மட்டுமே…

viduthalai

தமிழ் முன்னேற

முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டு மானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். (26.1.1936, “குடிஅரசு”)

viduthalai