ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி

புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கூறினார். தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்…

Viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதுபானம் விற்பது தொடர்பாக இரண்டு கும்பலுக்கு இடையே மோதல் 2 பேர் சுட்டுக்கொலை

போபால், மே 27 மத்தியப் பிரதேச மாநிலம்  பாய் கான் கா புரா என்ற கிராமத்தில் பண்டி பதாரியா (39), அவருடைய மருமகன் போலா பதாரியா (23) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு எதிராக…

viduthalai

தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா? (4)

தேவதாசிமுறை ஒழிப்பில் தந்தை பெரியார் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்ட திருமதி முத்துலட்சுமி மற்றும் மூவலூர் திருமதி இராமாமிர்தம் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் இணைந்தே செயல் பட்டனர். இவ்விருவருக்கும் பக்கபலமாக இருந்தவர் அன்றைய அரசியலில் மிகவும் மக்களால்…

viduthalai

மீன்பிடி தடைக்கால நிவாரணம் 90 விழுக்காடு மக்கள் பயனடைவு

சென்னை, மே 27- ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் பயனாளிகளை இணைக்க மீனவர்கள் கோரிக்கை…

Viduthalai

ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் மார்வாடிகளைக் கொழுக்க வைக்கவா?

இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாகும். இதுவரை நகை மதிப்பில் 80% வரை கடனாக வழங்கப்பட்டு வந்தது. இனி, 75% மட்டுமே…

viduthalai

தமிழ் முன்னேற

முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டு மானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். (26.1.1936, “குடிஅரசு”)

viduthalai

தந்தை பெரியார் பற்றி அவதூறு பேசுவது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல தொல்.திருமாவளவன் பேட்டி

விழுப்புரம், மே 27- விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தராதது கண்டனத்திற்கு உரியது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை…

Viduthalai

தமிழ்நாட்டில் காலியாகும் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஜூன் 19 அன்று மாநிலங்களவை தேர்தல்

புதுடில்லி, மே 27 தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி அந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

viduthalai

செய்தியும் – சிந்தனையும்

செய்தி: சபரிமலை பக்தர்களுக்கு நிலக் கல்லில் பன்னோக்கு மருத்துவமனை  – கேரள அரசு. சிந்தனை: அய்யப்பன் சக்தியின்மீது அவ நம்பிக்கை! – இது பச்சை நாத்திக செயல்.

viduthalai

புதுச்சேரியில் பன்னாட்டு யோகா விழாவில் ஹிந்தியில் அரசு விளம்பரம் தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழிப்பு

புதுச்சேரி, மே.27- பன்னாட்டு யோகா விழாவுக்கு வைக்கப்பட்ட புதுவை அரசு விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்து களை தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். பன்னாட்டு யோகா நாள் ஜூன் 21-ஆம் தேதி பன்னாட்டு…

viduthalai