வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, கோடை கால வெப்ப அலைகளை எதிர்கொள்ளவும், அதன் தாக்கங்களை குறைக்கவும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023 மற்றும் சமீபத்திய அரசு அறிவிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. வெப்ப…
ஏழைகளைத் தாக்கும் கடும் கோடை தமிழ்நாடு அரசு மக்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!
இந்த ஆண்டிற்கான கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும். வரும் மாதங்களுக்கான சமீபத்திய…
சிறிய அளவு அணு
சிறிய அளவு அணு உலையை உருவாக்கிய 12 வயது அமெரிக்கச் சிறுவன் அனுமன் வேடம் போட்டு ஆடும் நம் நாட்டு இந்தியச் சிறுவன் மும்பையில் தீயணைப்பு தண்ணீர் குழாய்க் கருவியை சிவலிங்கமாக வழிபடுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!
தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக மோடி அரசு செய்த தீமைகள் ஏராளம் - அதில் சில.. ஹிந்தி மற்றும் மும்மொழிக் கொள்கை திணிப்பு பாஜக அரசு…
இழிவான சமாதானம்
மறைமலை அடிகளும், தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்குக் காரணம் ஆரியத் துவேசம் என்று சொன்னாராம். கனம் ஆச்சாரியாரும் ஹிந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழுக்கு ஆரிய பாசையைப் புகுத்துவதும், அது கூடாதென்றால் ஆரிய துவேசம் என்று சொல்லி தப்பித்துக்…
கல்வி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்?
ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (National Education Policy NEP 2020) மற்றும் பிரதான் மந்திரி உச்சதர சிக்ஷா அபியான் (PMUSHA) போன்ற திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால்,…
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. 10 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்! அவர்கள் இந்தியக் குடிமகன்கள் இல்லையா?? பாணன்
பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக (2014-2024) பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை சமூகங்களை நசுக்கவே சட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் (CAA 2019) 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், பாகிஸ்தான்,…
2024–2025 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரிப்பு
புதுடில்லி, ஏப்.4 கடந்த 2024-2025 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரம் மாதந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல்…
உலகைப் பெரியார் மயமாக்கும் ஆசிரியரின் சுற்றுப் பயணங்கள்
வருக, வருக என்றே அன்புடன் அழைக்கிறோம். ஆஸ்திரேலியாவில் அய்யாவின் கருத்து மழை பொழிந்து பெரியார் உலகமயமாதலுக்கு ஒரு பகுதியை உலகுக்குக் காட்டி விரைவில் மற்ற பகுதியிலும் பரவி விரைவில் பெரியார் உலகமயமாவார் என்பதை நிலை நிறுத்திய தங்கள் உழைப்பு எக்காலத்திலும் எல்லாராலும்…
ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் மயிலாப்பூரில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களுக்கு திராவிடர்…
