நன்கொடை
கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி-தென்றல் ஆகியோரின் பெயரன் பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் பிறந்தநாளை (23.5.2025) யொட்டி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார். - - - - - திராவிடர்…
புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது சிறப்பு நிகழ்வு ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா
தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரை சென்னை, மே 27 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி. சபாபதி நூற்றாண்டு விழா நேற்று மாலை (26.5.2025) சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது நிகழ்வாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கமல்ஹாசனுக்கு வாய்ப்பு; அதிமுக தனது பலத்தை தக்க வைக்கப் போராடுகிறது. டெக்கான் கிரானிக்கல்,…
பெரியார் விடுக்கும் வினா! (1659)
மக்களுக்கு இன்று ஊட்ட வேண்டியது விஞ்ஞானக் கல்வியேயாகும். அறிவு வளர்ச்சி இல்லாத குறை ஒன்றன்றி - நமக்கு வேறு என்ன குறை உள்ளது? விஞ்ஞான அடிப்படையில் 10 ஆண்டுகள் சற்று ஊக்கத்துடன் உழைத்து வேலை பார்த்தால் நாமும் உலக வல்லரசுகளில் ஒருவராக…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (11)
பாடம் 11 பிரிஸ்பேன் நகரின் கடைசி நிகழ்ச்சியாக மருத்துவர் கண்ணன் நடராசன் வீட்டில் பதிவு செய்யப்பட்ட வானொலி பேட்டி அமைந்தது. அன்றைய நாள் முழுவதும் எங்களை காரில் அழைத்துச் சென்ற தோழர் முகுந்தராஜ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி…
கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி சாவு
கோவை, மே 27- கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் 2 பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது வெள்ளியங்கிரி மலை கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி…
வடசென்னை அய்.டி.அய்.யில் ‘ட்ரோன் – ரோபோட்டிக்ஸ் ’ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, மே 27- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை அய்.டி.அய்.-யில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற்ன. இதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 13, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
இந்தியாவில் கரோனா நோய் தொற்று ஆயிரத்தை கடந்தது
புதுடில்லி, மே 27 கடந்த 2019ல் பரவிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி, கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. ஒன்றிய…
ஒரே இரவில் 37 ஆயிரம் பேரின் குடியுரிமை பறிப்பு! குவைத் அரசு அதிரடி நடவடிக்கை
குவைத் சிட்டி, மே 27 மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்றான குவைத்தில் இப்போது திடீரென பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரே இரவில் இதுபோல பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டது…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி
புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கூறினார். தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்…
