வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து ஏப்.8 அன்று வி. சி.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 5- வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முஸ்லீம் அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத்…
‘ஆன்லைன்’ ரம்மியால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
சென்னை, ஏப்.5- ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தமிழ்நாட்டில் இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட…
சட்டப் படிப்புக்கான பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.5- போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படும். அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சிறப்பு…
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மய்யம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, ஏப். 5- விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன வகை உபகரணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மய்யம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு அறிவியல்…
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு முறைகேடு அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
சென்னை, ஏப். 5- வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு கடந்த 2008ஆம் ஆண்டு…
ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி
ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி சீமா குமார். இவரது கிராமத்தில் இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ராஞ்சியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம் ஆகவேண்டும்” என்ற உயரிய நோக்கில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தந்தை பெரியார் கொள்கையை விதைத்துவிட்டு, தாயகம் திரும்பியுள்ள தங்களை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாயார-மனதார பாராட்டி மகிழ்வதை தாங்கள் எப்படி…
கோயம்பேடு, கத்திப்பாரா மேம்பாலங்கள் கலைஞரால் உருவான நவீன திராவிட கட்டடக் கலை!
திராவிடக் கட்டடக்கலை என்பது வரலாற்றில் உள்ள பெரும் கோபுரங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் கொண்டது அல்ல, இன்று நமது பயணத்தை எளிமையாக்கும் சில உயர்மட்டப் பாலங்களும் திராவிடக் கலையின் நீட்சிதான். பல்லவர்கள் காலம் தொடங்கி இன்று வரை கட்டடக்கலை மீதான காதல் தமிழர்களின்…
இளம் கவிஞர் விருது முதல் பரிசை வென்ற சிவகங்கை மாவட்ட மாணவி ரா.சண்முகசிவானி
முதலமைச்சரின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின்படி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, மாணவிகளுக்கு "இளம் கவிஞர் விருது" மற்றும் பரிசுகள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர்…
காவலர் நலன்கள்
தமிழ்நாடு காவலர்களுக்கு நீர் மோர் வழங்குவது கோடை காலத்தில் அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும், வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை, கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் பல்வேறு…
