அமெரிக்காவில் வசிக்கும் 6,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் ‘இறந்தவர்களாக’ அறிவிப்பு
வாசிங்டன், ஏப். 13- அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களாக கருதப்படும் 6,000 பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்க ளின் சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.…
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மெக பூபா பாராட்டு
சிறீநகர், ஏப். 13- வக்பு திருத்தச் சட்டத்தை கொள்கை ரீதியாக எதிர்த்து குரல் கொடுத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…
அய்யப்பன் சக்தி
சபரிமலையில் வழிபட சென்ற 10 பக்தர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் சன்னிதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பாவின் திரிவேணி மணப்புரத்திலுள்ள காபி லேண்ட் ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பம்பா டூட்டி மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு அந்த…
அந்நாள் – இந்நாள் பி.பி.மண்டல் நினைவு நாள் இன்று (13.4.2025)
பி.பி.மண்டல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது. பி.பி.மண்டல் வடக்குப்…
மண்டல் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடருகிறோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M.K.Stalin On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal — a torchbearer of social justice whose Commission exposed the structural denial of opportunity to OBCs. The Dravidian…
பி.பி. மண்டல் நினைவு நாள்: சமூகநீதி நெடும் பயணத்துக்குச் சூளுரை ஏற்போம்!
திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை இந்தியா என்ற நாடு உருவாகி 46 ஆண்டுகளுக்குப் பிறகு (1993இல்) பிற்படுத்தப்பட்டோருக்கு விடுதலை கிடைத்தது மண்டல் கமிஷன் அறிக்கையினால்தான்! பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்காமல், 'சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை…
அமெரிக்காவின் கடும் வரி விதிப்பால் உலக வர்த்தகம் மூன்று சதவீதம் சரியும் அய்.நா. பொருளாதார நிபுணர் கருத்து
ஜெனீவா, ஏப்.13- பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப் பால் உலக வர்த்தகம் சரியும் என அய்.நா. பொருளாதார நிபுணர் கூறியுள்ளார். 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர…
ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்
புதுடில்லி, ஏப்.13 மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு தமிழ்நாடு அரசின் மசோ…
தமிழ் வருஷப் பிறப்பு
தந்தை பெரியார் 60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவைகள் இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும். சில வாரங்களுக்கு முன்னால்…
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் மதவெறியோடு செயல்படும் ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு, மதவெறியோடு செயல்படும் ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
