நன்கொடை

*பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் மாதம்தோறும் வழங்கும் நன்கொடை, சந்தாக்கள் ரூ.3,700அய் விடுதலை ஆசிரியரிடம் வழங்கினர். *தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் 10 விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை  தமிழர் தலைவரிடம் வழங்கினார்.…

Viduthalai

‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91ஆம் ஆண்டு தொடக்க விழா – ‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல் புத்தக வெளியீடு (சென்னை – 1.6.2025)

‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல்’’  நூலினை ‘திராவிட இயக்க ஆய்வாளர்’ க. திருநாவுக்கரசு வெளியிட பேராசிரியர் பெ. ஜெகதீசன் பெற்றுக் கொண்டார்.  க.திருநாவுக்கரசு, பெ. ஜெகதீசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். ‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் இன்று (2.6.1951)  காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை,  பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது.…

viduthalai

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை, ஜூன் 2  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டல் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி ஆயுள்தண்டனை  வழங்கியுள்ளார். ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட அனைத்து 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக் கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனையுடன்,…

viduthalai

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்!

27 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களின் தலைப்புகள்! பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்! மதுரை, ஜூன் 2 – தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (1.6.2025) மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 27 வரலாற்றுச் சிறப்பு…

viduthalai

ஆளுநர் திருவாய் ‘மலரட்டும்!’

‘‘பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரத தேசம் ரிஷிகளாலும், துறவிகளாலும், ஸநாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது’’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். ‘‘மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது ஸநாதன தர்மம் மட்டும் தான்.…

viduthalai

இழிவுக்கு நாமே காரணம்

அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…

viduthalai

மானமிகு கலைஞருடன் – ஒரு நேர்காணல்

கேள்வி: வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107ஆவது ஆண்டு பிறந்தநாள் மலருக்காகவும், “விடுதலை” பொன்விழா மலருக்காகவும் ஒரு நேர்முகப் பேட்டிக்காக வந்திருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக எங்களுடைய நிறுவனத்தின்…

viduthalai

திருச்சி தி.மு.க. முன்னணி வீரர் கே.கே.எம்.தங்கராசு மறைவிற்கு இரங்கல்

தொடக்க கால முதல் திருச்சி மாநகரில் தி.மு.க.வைக் கட்டி வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த அருமைத் தோழர்,  ஒருங்கிணைந்த திருச்சி மாநகர தி.மு.க.வின் மேனாள் செயலாளர் தோழர், கே.கே.எம்.தங்கராசு அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். நமது கல்வி…

viduthalai