செய்திச்சுருக்கம்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி வாய்ப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் Air traffic control பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27 வயதிற்கு உட்பட்ட இளங்கலை பட்டப் படிப்பு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு…
பயிலும் பள்ளியிலேயே ஆதார் ஒன்றிய அரசின் “சாதனையாளர் விருது” பெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
சென்னை, ஏப். 13- பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையைப் பாராட்டி ஒன்றிய அரசின் தனித்துவமான அடையாள ஆணையம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்…
“ஆளுநருக்கு கடிவாளம் போட்டுள்ளார் முதலமைச்சர்!” அமைச்சர் கோவி.செழியன்
ஊட்டி, ஏப்.13- தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மய்யத்தில் 11.4.2025…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவு
கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - #FairDelimitation உள்ளிட்டவை…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்டவற்றை இணையம் மூலம் அறியலாம்.
எச்சரிக்கை! ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை
மும்பை, ஏப்.13- மகாராட்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிர மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சவுத்ரி (54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர்,…
முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கோடைகால விழிப்புணர்வு முகாம்
சென்னை, ஏப். 13- முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவித்துள்ள கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றில் பங்கேற்க செய்யுமாறு கல்லூரி முதலமைச்சர்களுக்கு மாநில உயர்கல்வி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில உயர்கல்லி…
மாதவிடாய்
பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுதவைத்த நிகழ்வு சில நாள்களுக்கு முன்பு பேசுபொருளானது. மாதவிடாய் பற்றிய சரியான புரிதலும், அடிப்படை மனிதநேயமும் இல்லாததன் விளைவாகத்தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன எனலாம். கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி ‘ஆண்களுக்கான பெண்களின்…
பிஜேபி கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்ற பரிதாபம் : திருமாவளவன் பேட்டி
கோவை, ஏப்.13- நெருக்கடி கொடுத்து கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்றுவிட்டது என்று திருமா வளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி அ.தி.மு.க.-பா.ஜனதா…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது அசல் சந்தர்ப்பவாத கூட்டணியே செல்வப் பெருந்தகை அறிக்கை
சென்னை, ஏப். 13- “கடந்த காலங்களில் மகாராட்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பீகாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை…
