விழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தகவல்

திருநெல்வேலி, ஜூன் 3 தமிழ் நாட்டில்  விழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர் களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.…

viduthalai

எதிலும் மதவாதக் கண்ணோட்டமா

மகாராட்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog), ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை கால்நடை சந்தைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மாடுகளை வெட்டுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று கூறினாலும் அரசு உண்மையில் ஜூன் 7, 2025 அன்று…

viduthalai

பழக்கத்தால் பாழாகும் பெண்கள்

மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதே யொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங்களில் அழுவதும்…

viduthalai

நன்கொடை

*வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் அய்ந்தாவது தவணையாக ரூ.8,000 ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவரிடம் வழங்கினர். *கூடுவாஞ்சேரி ராஜு பெரியார் உலகத்திற்கு வழங்கிய ரூ.10,000த்தை தாம்பரம் ப.முத்தையன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். *சிறு விபத்திலிருந்து உடல் நலம் அடைந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற…

Viduthalai

பாலியல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – வரவேற்கத்தக்கது!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைமீதான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை (30 ஆண்டுகளுக்கு) அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களைப் பாலுறவு பண்டமாகக் கருதும் ஈன மனிதர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையளிக்கும் தீர்ப்பாகும். தண்டனை  அளித்த நீதிபதிக்கும், வழக்கை…

Viduthalai

குடிஅரசு கண்காட்சி : பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ளது (சென்னை 1.6.2025)

*‘குடிஅரசு’ பழைய இதழ்களின் கண்காட்சி அரங்கில் தமிழர் தலைவர் மற்றும் தோழர்கள் பார்வையிட்டனர். *குடிஅரசு அலுவலகத்தில் தந்தை பெரியார் அமர்ந்திருக்கும் உருவம் அனைவரையும் கவர்ந்தது. *‘குடிஅரசு’ செல்பி பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  

Viduthalai

கலி. பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

91ஆம் ஆண்டில் நடைபெற்று வரும்  ‘விடுதலை’ நாளேட்டில் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு  ஆசிரியராக பொறுப்பேற்று 63ஆம் ஆண்டில் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு விடுதலையின் நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து பணி…

Viduthalai

‘பெரியார் உலகம்’ நன்கொடை

சிவகாசி ச. சுந்தரமூர்த்தி – சீனியம்மாள் இணையரது மகன் சு. முத்தமிழின் இரண் டாவது பிறந்த நாளை (3.6.2025) முன்னிட்டு ‘பெரியார் உலக நிதி’யாக ரூ.5000 மற்றும் ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ சந்தா 3,500 மொத்தம் 8500அய் மாவட்ட தலைவர்…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாள்: 3.6.2025 காலை 10 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்களே, பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர்…

Viduthalai

நன்கொடை

*பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். *கழகத் துணைப் பொதுச்  செயலாளர் சே.மெ. மதிவதனி குடும்பத்தின் சார்பில் ரூ.15,000 பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  

Viduthalai