மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர…
நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடா? அமலாக்கத்துறை அறிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்!
தி.மு.க. சட்ட பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ தகவல் சென்னை, ஏப. 13- நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகனும் பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 7ஆம் தேதி முதல்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (1)
கி.வீரமணி சுயமரியாதை இயக்கம் - ஒரு மனித உரிமை இயக்கம் ஆகும். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கேரள மாநிலத்தில் வைக்கத்தில் கோயில் உள்ள தெருக்களில் நடந்து செல்வதற்கு உரிமை கேட்டுப் போராட்டத்தைத் தொடங்கினார். 1925 நவம்பரில் காங்கிரசில் இருந்து விலகிய…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 10-4-2025 அன்று சென்னையில் அரூர் மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து, பெரியார் உலக வளர்ச்சி நிதிக்கு ரூபாய் 500 அளித்தார்.
ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா)
நாள்: 14 .04 .2025 இடம்: அன்பு இல்லம், கீழவாளாடி நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை சிறப்புரை: முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் இணை பேராசிரியர், தகவலியல் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்…
பெரியகுளம் கள்ளிப்பட்டியில் புத்தகத் திருவிழா
கள்ளிப்பட்டி, ஏப். 13- பெரியகுளம் கள்ளிப் பட்டியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத் விழா நடைபெற்று வருகிறது.. ஜெய் பீம் அறக்கட் டளை சார்பாக நடை பெற்ற பயிற்சி மய்யம் அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன்,…
அந்நாள் – இந்நாள்
கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று - 13.04.1954
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அதிமுக-பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். * ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமல்: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *…
பெரியார் விடுக்கும் வினா! (1617)
மாதா கோயிலுக்கும், மசூதிக்கும் பூசை செய்ய தனி ஆட்கள் இருக்கின்றார்களா? அவர்களுக்குப் பூசை செய்ய உருவக் கடவுள்கள், தனி அர்ச்சகர்கள், தனி ஜாதிகள் இருக்கின்றார்களா? இந்துக்களுக்குள் கடவுளுக்குப் பூசை செய்ய என தனி ஜாதியைக் குறிப்பிட ஏதாவது சாத்திரம் இருக்கின்றதா? பூசை…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிடத்தின் இரு மொழிக் கொள்கையே காரணம் மன்னார்குடியில் சிறப்புக் கருத்தரங்கம்
மன்னார்குடி, ஏப். 13- 8.3.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பதத்தில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
