வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது மிகப்பெரிய துரோகம்
ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் புதுடில்லி, ஏப். 12- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கு கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது துரோகம் என ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண் டனம் தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவு கேரள மாநிலம் வயநாட்டில்…
பல்கலை. வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் வரவேற்பு
கந்தர்வ கோட்டை, ஏப், 9- பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன் னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வரவேற்று அறிக்கை.யில் கூறயிருப்பதாவது:- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல்…
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஏப். 12- இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஒன்றிய அரசு…
வாழ்த்து
வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, வழக்குரைஞர் கா.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தங்கள் அமைப்பின் சார்பாக பயன்படுத்திவரும் பாடநூல்களையும் வழங்கினர். (சென்னை, 9.4.2025)
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம்
- சித்திரபுத்திரன் - கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின்…
எவரைப் பாதிக்கும்?
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை முனைவர் ம.சுப்பராயன் “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா
சங்கராபுரம்: காலை 10 மணி * இடம்: தாவப்பிள்ளை திருமண மண்டபம், சங்கராபுரம் * வரவேற்புரை: இரா.அன்புமணி * தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) * இணைப்புரை: செ.வ.மதிவாணன் (செயலாளர், கல்லை தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ஆர்.வி.ஜனார்த்தனன்,…
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.சிறீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர்…
அதிமுக – பிஜேபி கூட்டணி தொடக்கத்திலேயே குழப்பமோ குழப்பம்!
சென்னை, ஏப்.12- அதிமுக கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்ட கடைசி நேர பரபரப் பால் பேட்டி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் திரைவாசகங்கள் அய்ந்து முறை மாற்றப்பட்டன. அமித்ஷா தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்குள் நேற்று (11.4.2025)…
