டில்லியில் 370-க்கும் மேற்பட்ட தமிழர்களின் குடியிருப்புகள் இடித்து தரை மட்டம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு அரசு
புதுடில்லி, ஜூன் 3- உயர் நீதிமன்ற உத்தரவின்படி டில்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்புகள் 1.6.2025 அன்று அகற்றப்பட்டது. சுமார் 370க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இக்குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்குத் தேவையான அனைத்து தீர்வுகளும் தமிழ்நாடு அரசு வழங்கும்…
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (15) பாடம் 15 குருதி உறவினும் மேலானது கொள்கை உறவு வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் 21.3.2025 அன்று காலை மெல்பேர்ன் விமான நிலையத்தில் தோழர்களின் அன்பான வரவேற்பை ஏற்று…
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித் துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணை!
சென்னை, ஜூன் 3- வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர் களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் நேற்று (2.6.2025) திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை…
அறிய வேண்டிய அம்பேத்கர்
பார்ப்பனியம் - ஆட்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பனருக்குள்ள உரிமை (ப.ஆ ) பார்ப்பனியம் வெற்றிபெற்றபின் அது என்ன செய்தது என்ற கேள்வி இயல்பாக எழும். இந்தக் கேள்வியைத்தான் நான் இப்போது எடுத்துக்கொள்ளப்போகிறேன். வெற்றி கொண்ட பார்ப்பனியம் புரிந்த செயல்களை அல்லது…
கல்வித்தரம் உயர்ந்த சாதனையால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு
சென்னை, ஜூன் 3- 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தொடர் சாதனைகளால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அரசு,…
அறிய வேண்டிய பெரியார்
சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல், அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல், மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப் பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும், தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான…
மொழி ஒரு தடை – Periyar Vision OTT
தோழர்களுக்கு வணக்கம். 'Periyar Vision OTT'-இல் பல்வேறு பகுத்தறிவுக் காணொலிகள் ஒளிபரப்பாகிறது பாராட்டுக்குரியது. அதில் ‘மொழி ஒரு தடை - தந்தை பெரியார்’ என்றொரு காணொலியைப் பார்த்தேன். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அற்புதமான உரை அது. மொழியைப் பற்றிய தந்தை பெரியாரின்…
அறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்ததைப் பற்றி கலைஞர்
"தம்பி. தெரியுமா செய்தி? அண்ணா திருவாரூக்கு வரப் போகிறார். நபிகள் நாயகம் விழாவில் கலந்துகொள்ள..." என்றார் டி.என்.ராமன். (இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்களில் தலைசிறந்தவர் இவர்.) இந்தச் செய்தி என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. அண்ணா வரப்போகிறார். எனது இதயங்கவர்ந்த இலட்சியத் தலைவர்…
சாமியார்களின் யோக்கியதை! போதை லட்டு கொடுத்து ஆசிரமத்தில் வீராங்கனை கூட்டுப் பாலியல் வன்கொடுமை உ.பி. சாமியார்மீது வழக்கு
லக்னோ, ஜூன் 3 உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு…
நீதிக்கட்சி – திராவிட இயக்கம் வழிவந்த ஆட்சி இன்றைய ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி! எத்தனைப் பட்டாளம் கூட்டி வந்தாலும் இந்த ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது!
சென்னை, ஜூன் 3 இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது - நீதிக்கட்சி வழிவந்ததாகும். ஒவ்வொரு ஆளுமைகள் பிறந்த நாளிலும் புதுப்புதுத் திட்டங்களை நமது “திராவிட மாடல்’’ ஆட்சியின் நாயகர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எத்தனைப் பட்டாளங்களைக் கூட்டி வந்தாலும், இவ்வாட்சியை…
