பெரியார் விடுக்கும் வினா! (1618)

பார்ப்பான் கூறுவது போல் தரித்திரனுக்குக் கடவுள் காரணமாயிருந்தால் ஒரே கடவுளால் உண்டாக்கப்பட்ட நம்மில் ஒரு கூட்டமாகிய பார்ப்பான் மாத்திரம் பாடுபடாமல் சுகவாழ்வு நடத்துவதும், பாடுபடும் உங்களைப் போன்ற பாட்டாளிகள் பஞ்சைகளாக வாழ்வதும் நியாயமாகுமா? அப்படிப்பட்ட கடவுள் தானாகட்டும் - நம் மீது…

viduthalai

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை

புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தலைமை நீதிபதி…

Viduthalai

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி

பி.ஜே.பி.-அ.தி.மு.க.வுக்கு இடையே கள்ள உறவு என்று முதலமைச்சர் கூறி வந்தது, இப்போது உண்மையாயிற்று! கும்பகோணம், ஏப்.14  பி.ஜே.பி.யோடு, அ.தி.மு.க. கள்ள உறவு வைத்துள்ளது என்று தொடர்ந்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி வந்தது உண்மைதான் என்பது இப்போது அம்பலத்திற்கு…

viduthalai

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ‘ரிட்’ மனு

புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. வக்பு திருத்த சட்டம் வக்பு திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும், இச்சட்டத் திருத்தத்தால் வக்பு சட்டம்,…

Viduthalai

செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறை சென்ற பாஜக மாவட்டத் தலைவர் விஷால் சிங்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசாய் மாவட்ட பாஜக தலைவர் விஷால் சிங் சிறீநகர் சாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்களிடம் பிடிபட்டார். பொதுமக்கள் அவருக்கு அடிகொடுத்து மொட்டை அடித்து ஊர்வலமாக கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Viduthalai

ரூ.2,152 கோடி கல்வி நிதி வழங்காததை எதிர்த்து ஒன்றிய அரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.14 ரூ.2152 கோடி கல்வி நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2000ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு மேனாள் உறுப்பினர் அம்மையாண்டி – மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வை.முத்து ராமலிங்கம் அவர்களின் மகனும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களின் சகோதரர் மகனுமான வழக்குரைஞர் மு.பாலாஜி- ந.சுப சவுமியா…

viduthalai

வர்ணஜாதி முறையை வலியுறுத்தும் ஸ்மிருதிகளும், வேதங்களும், பகவத் கீதையும்

(இந்து மதத்திற்கு ஆதாரமான வேதங்கள் (ஸ்ருதிகள்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), கீதை ஆகியன குறித்து அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தந்துள்ளோம். மூலம் Dr. Babasaheb Ambedkar Writings and Speeches -Vol. 3 பக்கங்கள் 77-81) இந்து மதத்தை…

Viduthalai

அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை – உறுதிமொழி ஏற்பு

சென்னை, ஏப்.14- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) திராவிடர்…

viduthalai

பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

தாளக்குடி காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ப. ஆல்பர்ட் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஏற்கெனவே ரூ.25,000 அளித்துள்ளார்)

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026