ஆர்.எஸ்.எஸ்.என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!

 தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்! வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’ அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்! கடவுள், மதம், பக்தி என்ற முகமூடிகளை அணிந்து தமிழ்நாட்டில் ஊடுருவி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.…

viduthalai

ஒற்றைப் பத்தி

அறிவாளிகளாம்! கேள்வி: ‘பின்தங்கிய தலித் சமூகம் முன்னேற இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகள் மட்டுமே தேவை‘ என்றார் அம்பேத்கர். ஆனால், இட ஒதுக்கீடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதே? பதில்: ஓட்டு வங்கியும், இட ஒதுக்கீடும் இணைந்த பிறகு, ஓட்டு வங்கி…

viduthalai

‘விடுதலை’ வைப்பு நிதி

தமிழர்களின் உயிர்மூச்சாம் ‘விடுதலை' நாளேட்டின் 91ஆம் பிறந்த நாளில், விடுதலையை வாழ்வித்துக் கொண்டிருக்கும் விடுதலை ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் பேருவகையுடனும், பெருமகிழ்வுடனும், நெகிழ்வுடனும் வழங்கிய நன்றிக் காணிக்கை (1.6.2025) ‘விடுதலை’ வைப்பு நிதி - 162ஆம்…

viduthalai

நன்கொடை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் இரண்டாவது மகனும், மாவட்டக் கழகக் காப்பாளருமான சாமி திராவிடமணி அவர்களின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி! - - - -…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி. * என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்கள் நலன், செயல்பாடு, தி.மு.க.வின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1665)

படிப்பின் இலட்சியம் மனிதன் அறிவாளியாக வேண்டும். வளர்ச்சிக்குரியவனாக, ஆராய்ச்சிக்காரனாக மாற வேண்டும். ஆனால் இங்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று கருதிச் சொல்லிக் கொடுக்கிறார்களா? படிப்பு முறை வகுத்தவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று அதன்படி வகுக்கிறார்களா? கற்கின்ற கல்வியில்…

viduthalai

அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்பு பெற்றோருக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு, ஜூன் 3- அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக போனில் பேசி மோசடி நடப்பதால், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன்-ஜெயலட்சுமி இணையருக்கு 14 வயது மகள்…

Viduthalai

செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர்! முதல் பக்கத் தொடர்ச்சி…

தமிழர் தலைவர்: அரசியல் நடத்துவதற்கு எதுவும் கிடைக்காதவர்கள்; இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று அதை அரசியலாக்கிப் பார்க்கிறார்கள். தமிழர்கள், அல்லது உண்மையான கன்னடத் தோழர்கள் யாரும் இதனைப் பெரிதுபடுத்துவதற்குத் தயாராக இல்லை. ‘‘பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு…

Viduthalai

பாணாவரம் தோழர் பெரியண்ணன் இணையர் மறைவு

பாணாவரம் தோழர் பெரியண்ணன் அவர்களின் வாழ்விணையர் இராணி அம்மையார் கடந்த ஞாயிறு மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  

Viduthalai

தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை இருவருக்கு மரண தண்டனை

பாட்னா, ஜூன் 3- பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தின் ஜெய்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியன்று 8 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2…

Viduthalai