சாக்கோட்டை க. அன்பழகன் பயனாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோருக்கு விழா குழுவின் சார்பில்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.4.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றுப் பத்து தளங்களுடன்…
அது என்ன ‘பிரம்மஹத்தி தோஷம்?’
பிரம்மஹத்தி தோஷம்பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (11.4.2025) என்ன கூறுகிறது? ‘‘எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்து விட்டால், அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வணவேதம் சொல்லியிருக்கிறது. ராஜராஜ சோழன் சில பிராமணர்கள் உளவாளி…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
இன்று (14.4.2025) புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத்…
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்; நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்! புத்த மார்க்கத்தை அணைத்து அழித்ததுபோல, அண்ணல் அம்பேத்கரையும் ஆரிய சக்திகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றன. எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம் – இதுவே, அவரின் பிறந்த நாளில்…
கும்பகோணத்தில் தந்தை பெரியார் – அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஒரு மருந்து ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், எப்படி உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றதோ - அதுபோன்றே, தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும் உலகம் முழுவதற்கும் தேவைப்படும் சமத்துவத் தலைவர்கள்! மதவெறி தலைதூக்கப் பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் - இத்தலைவர்களை எங்கெங்கும் கொண்டு…
பிரபலங்களை பற்றிய போலி செய்திகளை பயன்படுத்தி மோசடி: சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, ஏப்.14- பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்த எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “பிரபலங்கள் பற்றிய…
நடைப்பயிற்சியின் நன்மைகள்
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. நடைப்பயிற்சி உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இதய தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் இதைச் செய்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 35…
மலச்சிக்கலுக்கான மருத்துவம்
மலச்சிக்கலுக்கான காரணங்கள் அன்றாடம், மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்குப் பாதை அமைக்கும். குறிப்பாக, மலம் வருகின்ற உணர்வு உண்டாகும்போது, கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத்…
