திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூன் 4- திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. திட்டியதால் தற்கொலை தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளி நிர்வாகி ஒருவர், அந்த பள்ளியின் விடுதிக்கும் காப்பாளராக இருந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவர்…
கலைஞர் ஏன் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார்? ஆவணப்படம் விளக்கம்
கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் தயாரிக்கப்பட்ட ‘‘எல்லோர்க்கும் எல்லாமும் மாய்’’ என்ற தலைப்பில் கலைஞர் குறித்த ஆவணப் படம் திரையி டப்பட்டன. அதில் கலைஞரின்…
ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது
புதுடில்லி, ஜூன் 4- டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டபோது, பண மூட்டைகள் கட்டுக்கட்டாக எரிந்து நாசமானது. இதையடுத்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்றம் நியமித்த குழு…
‘‘இந்த வியாதிக்கு மருந்துண்டா?’’ (1)
உடலைப் பொறுத்து தொற்றுநோய்கள் வெகு வேகமாகப் பரவுகின்றன! கோவிட் – 19 என்ற தொற்று பல கோடி உலக மக்களுக்கு பற்பல நாடுகளிலும் பயங்கரமாகப் பரவியதோடு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டவர்களில் பல லட்சம் மக்கள் உயிரைப் பறி கொடுத்த பரிதாப நிலையும்…
செல்வம் சேர்த்தால்
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (8.3.1936, “குடிஅரசு”)
விமான கட்டண உயர்வுக்கு அளவே இல்லையா? பயணிகள் அதிர்ச்சி
மீனம்பாக்கம், ஜூன்.4- கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து இருந்தது. சென்னை திரும்பினர் தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து (2.6.2025)…
பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஜூலை முதல் புதிய கட்டணம் இந்தியன் வங்கி அறிவிப்பு
சென்னை, ஜூன் 3- அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ஜூலை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. ஏ.டி.எம்.கட்டணம் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின்…
பூவிருந்தவல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை, ஜூ4- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. மெட்ரோ ரயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை…
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி பேராசிரியர் 53, உதவி நுாலகர் 3, உடற்கல்விக்கான துணை இயக்குநர் 3 என மொத்தம் 59 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 18-40…
தேசிய கனிம நிறுவனத்தில் காலியிடங்கள்
தேசிய கனிம நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கள உதவியாளர் (டிரைனி) 151,பராமரிப்பு உதவியாளர் 446 (எலக்ட்ரிக்கல் 141, மெக்கானிக் 305), எச்.இ.எம்., மெக்கானிக் 77, எச்.இ.எம்., ஆப்பரேட்டர் 228, எலக்ட்ரீசியன் 41, பிளாஸ்டர் 6 உட்பட மொத்தம் 995 இடங்கள்…
