தமிழ்நாட்டில்  உள்ள 90 அணைகளில் 130 டிஎம்சி நீர் கையிருப்பு அதிகாரி தகவல்

சென்னை, ஏப். 15 தமிழ்நாட்டில் உள்ள 90 அணை கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 130 டி.எம். சி. நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர். அணைகளில் 130 டி.எம்.சி. கையிருப்பு தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும்…

viduthalai

கேரள கோயிலில் பார்ப்பன தாந்திரிகளின் ஜாதி வெறி!

‘கேரளத்தில் தேவஸ்வம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூா் கூடல்மாணிக்யம் கோயிலில் ஊழியர்களின் பணிநியமனத்தில் தலைமைப் பூசாரிகளின் (தாந்திரி) ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தேவஸ்வம் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார். சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியிலான…

Viduthalai

கிராமமுறை – வருணாசிரம முறை

கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது. (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 52)  

Viduthalai

‘சர்ச்சைக்குரிய 10 வயது சாமியார் சிறுவனை சந்தித்ததால் ஆனந்தமடைந்தேன்!’

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பன்சுரி சுவராஜ் டில்லி தென் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மறைந்த சுஸ்மா சுவராஜின் மகளுமான பான்சுரி சுவராஜ் சர்ச்சையில் சிக்கிய 10 வயது அபினவ் அரோரா என்ற சாமியார் சிறுவனை மதுராவில் உள்ள அவனது வீட்டிற்குச்…

viduthalai

இதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? –அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லி மைக்கூட வேட்பாளராக பி.ஜே.பி. நிறுத்தாதது ஏன்? ***** குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்.…

Viduthalai

பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி

பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி மகாகவி என்று கொண்டாடப்படும் பாரதி யாரின் உண்மையான முகத்தைத் தோலுரிக்கும் வகையிலான காணொலி ஒன்றை 'Periyar Vision OTT'-ல் பார்த்தேன். பாரதியாரின் கவிதைகளைக் கொண்டாடும் அனைவரும் அவரது கட்டுரைகளை படித்திருக்கின்றனரா? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.…

viduthalai

குரு – சீடன்!

பஞ்சம்தான் வரும்! சீடன்: வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கம் படித்தால் அய்ஸ்வர்யம் (செல்வம்) கூடும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளாரே, குருஜி! குரு: பஞ்சாங்கம் படித்து வீட்டில் உட்கார்ந்து இருந்தால், பஞ்சம்தான் வந்து சேரும், சீடா!

Viduthalai

ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? வழக்குரைஞருக்குத் தண்டனை

அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம். டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அசோக் பாண்டேராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அவரது குடியுரிமையை ரத்து செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின்…

Viduthalai

விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்!

சென்னை, ஏப்.15 அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏ.அய். தொழில் நுட்பத்துடன் நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக் களை நிறுவ போக்கு வரத்து காவல் துறையினர்…

viduthalai

மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 1.775 லட்சம் பேரில் 52,200 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்லஉள்ளனர். ஹஜ்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026