சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி உதவியாளர்கள், பதிவாளரின் தனிச் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் தனிப்பட்ட கிளார்க் ஆகிய பதவிகள் நிரப்பப் படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்…
எச்அய்வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப்.16- சட்டமன்றத்தில் 15.4.2025 அன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ண முரளி (கடையநல்லூர்) பேசினார். அப்போது அவர், ‘எச்.அய்.வி தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…
செய்திச் சுருக்கம்
இந்து முன்னணி நிர்வாகி கைது மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் காட்சிப் பதிவு பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல்,…
மொழிவாரி மாநிலத்தை அண்ணல் அம்பேத்கர் எதிர்த்தாரா? வி.சி.க., தி.மு.க. உறுப்பினர்கள் பிஜேபிக்கு சட்டமன்றத்தில் பதிலடி
சென்னை, ஏப். 16- விடுமுறைக்குப் பிறகு நேற்று (15.4.2025) மீண்டும் சட்ட மன்றம் கூடிய போது முதலமைச்சர் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் தொடர்பான விவாத்தின் போது சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்ந்திரன் இந்தியாவின்…
இ.பி.எஸ். ஒளிப்படத்தை தவிர்த்த ஜெயக்குமார்
ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய அடுத்த வாரமே அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணி அறிவிப்புக்கு பின் மவுனமாக இருந்த ஜெயகுமார் வெளியிட்ட தமிழ்ப்புத்தாண்டு…
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேட்டி
திருநெல்வேலி, ஏப்.16- உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. காவிரி பிரச்சினை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். தீர்ப்பையே மதிக்காத அவர்கள் உச்ச நீதிமன்றத்தை இனி என்ன செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை என்று தமிழ்நாடு…
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்
பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில்…
2025ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கு விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஏப். 16- 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருநங்கைகளுக்கு விருது இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (15.4.2025) தலைமைச்…
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த பா.ஜ.க.வுடன் கூட்டணியா? சிபிஅய் மாநில செயலாளர் முத்தரசன் தாக்கு
நாகப்பட்டினம், ஏப்.16- தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு. பாஜவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமி எட்டப்பன் ஆகிவிட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். நாகப்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30ஆவது…
கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மணிமண்டபம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2025 ஏப்ரல் 16 அன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இந்த மண்டபம்…
