பெரியார் பேருரையாளர் இறையனார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் : ‘பெரியார் உலகம்’ நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று பொருளாளர் வீ. குமரேசன் தலைமையில் இறையனார் குடும்பத்தினர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து…
இதுதான் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை ஒன்றிய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 விழுக்காடு தேர்ச்சி
புதுடெல்லி, ஜூன்.4- வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எழுத்தறிவு இல்லாத 1…
இந்நாள் – அந்நாள்
பெ. வரதராஜுலு (நாயுடு) பிறந்த நாள் இன்று (ஜூன் 4, 1887) சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை பெரியாரும், பெ. வரதராஜுலு நாயுடுவும் கடுமையாக எதிர்த்தனர். இது சமூக நீதிப் போராட்டத்தின்…
மராட்டியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணுவ பயிற்சியாம்
மும்பை, ஜூன்.4- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்த போர் இந்தியர்கள் இடையே தேசப்பற்றை தூண்டியது. இந்தநிலையில் சிறுவயது முதல் மாணவர்களிடம் தேசப்பற்றை ஊட்டும் வகையில் பள்ளி மாண வர்களுக்கு அடிப்படை ராணு வப் பயிற்சி…
நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
சென்னை, ஜூன் 4- நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சி மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாள்…
அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத் தாலி அபேஸ்
எண்ணூர், ஜூன் 4 - எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் (2.6.2025) இரவு அடையாளம் தெரியாத நபர் இந்த கோவில் சுவரை ஏறி குதித்து அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலியையும்,…
தந்தை பெரியார் சிலை திறப்பு விழா
ஆசிரியர் ம.சண்முகம் - சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் நாள்: 06.06.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை இடம் : தெற்குநத்தம் ( வல்லம்…
லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை அதிகாரி டில்லியில் கைது : 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
புதுடில்லி, ஜூன் 04 லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை (அய்ஆர்எஸ்) அதிகாரியை டில்லியில் சிபிஅய் கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரி டில்லியில் வருமான வரி…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம் தமிழ்நாடு அரசின் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, ஜூன்.4- கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர், "எல்லா பிறந்தநாளுக்கும் (மார்ச்-1) நான் ஒரு திட் டத்தை அறிவிப்பது…
ராஜஸ்தான் பன்வாரிதேவி வழக்கு என்னாயிற்று?
ராஜஸ்தானில் நடந்த பன்வாரி தேவி வழக்கு (Bhanwari Devi Case) இந்திய சட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இது பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சட்டங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. * பன்வாரி தேவி…
