வண்ணக் கயிறுகளை கையில் கட்டிக்கொண்டு ஜாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது முதன்மை கல்வி அலுவலர் ஆணை

நெல்லை, ஜூன் 5- ஜாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார். சீருடை கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாண வர்கள் எவ்வாறு வரவேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற…

Viduthalai

ஒற்றைப் பத்தி

வெ(ற்)றியா? அய்.பி.எல். கிரிக்கெட் ஆண்டு தோறும் நடக்கிறது. பெரு முதலாளிகளின் பண விளையாட்டு. கிரிக்கெட்டில் சூதாட்டத் திற்குப் பஞ்சமில்லை. அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டை மைதானத்தில் நேரில் பார்க்க கள்ள டிக்கெட் வியாபாரம் வெகு ஜோர்! ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து கள்ளத்தனமாக டிக்கெட்டை…

viduthalai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 5- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை (6ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். தேசிய தேர்வு முகமையிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்று கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்., படிப்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள…

Viduthalai

பொது இடங்களில் புகைப்பிடிப்பு ரூ.7.97 கோடி அபராதம் வசூல்! வரவேற்கத்தக்க செயல்பாடு

சென்னை, ஜூன் 5- பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறார்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘வேற்றுமையில் ஒற்றுமை’ தான் தேசிய மொழி - இந்தியாவின் தேசிய மொழி என்ன என்ற கேள்விக்கு ஸ்பெயினில் திமுக எம்.பி கனிமொழி தகுந்த பதில். * உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்; 2 சட்ட மசோதாக்களுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1666)

மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரும் புரட்சி உண்டாக்கப்பட வேண்டும். அதே மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்குச் சவுகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் அதற்கு ஏற்ற அறிவுச் சக்தியும் இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படிப்பட்ட சவுகரியத்தையும், அறிவுச் சக்தியையும், அடிமைத்…

viduthalai

ஜுன் – 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் – நாகை மாவட்டங்களில் இருந்து திரளும் தோழர்கள்!

திருவாரூர், ஜூன் 4- திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜூன் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் - நாகை மாவட்ட கழகப்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பங்கேற்ற உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூன் 4- திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு நாளான 31.05.2025 அன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (18)

கி.வீரமணி தண்டனை குறித்து ‘புரட்சி’ இதழ் தலையங்கம் ஈ.வெ. ராமசாமிக்கும், சா.ரா. கண்ணம்மாளுக்கும் “ஜே” (ஈ.வெ.கி) நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் “குடிஅரசி”ல் எழுதிய “இன்றைய…

viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றியம் இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் “சந்திப்போம் சிந்திப்போம்” நிகழ்வு

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சந்திப்போம், சிந்தப்போம் என்ற கலந்துறவாடல் நிகழ்ச்சி உரத்தநாடு பெரியார் மன்றத்தில் 24.05.2025 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…

viduthalai