பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை பரப்பக் கூடாது!

துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு சென்னை, ஏப்.17 “பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை பரப்பக் கூடாது!’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதிப் பரிமாணம்! உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி   அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சரை பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…

viduthalai

தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் அவர்களுக்கு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கு…

viduthalai

‘விடுதலை ’ வளர்ச்சி நிதி

வழக்குரைஞர் வெ. இளஞ்செழியன் ‘விடுதலை ’ வளர்ச்சி நிதியாக ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை – 16.4.2025)

viduthalai

டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்று நோய் வந்து விடும் ஒப்புக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர்

புதுடில்லி, ஏப்.16- டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்றுநோய் வந்து விடும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்…

viduthalai

ஜாதிப் பெயரில் சங்கங்களைப் பதிவு செய்யக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வரவேற்கத்தக்க –பாராட்டத்தக்க தீர்ப்பு கல்வி நிறுவனப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும்! சென்னை, ஏப். 16 கல்வி நிறுவனர் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், ஜாதிப் பெயர்களில் சங்கங்களை…

viduthalai

ஊதிய உயர்வு ஒத்தி வைப்பு டிசிஎஸ் நிறுவனம் எடுத்த முடிவால் மொத்த அய்டி ஊழியர்களுக்கும் பிரச்சினை

சென்னை, ஏப்.16- இந்தியாவின் மிகப் பெரிய அய்டி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க திட்டமிட்டிருந்த ஊதிய உயர்வை ஒத்திவைத்துள்ளது. மார்ச் காலாண்டு முடிவு களையும், 2024-2025ஆம் நிதியாண் டுக்கான முடிவுகளையும்…

viduthalai

கோடையில் மின்சாரம் தேவை அதிகரிப்பு! தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை, ஏப்.16- கோடை காலத்தில் தடை யில்லா மின் சார சேவையை வழங்க தமிழ் நாடு மின்சார வாரியம் தயாராக இருப்பதாக அதி காரிகள் தெரிவித்துள்ள னர். மின்சாரம் உற்பத்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல்மின் நிலையம்-1 மற்றும் 2,…

viduthalai

ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பணிகள்

ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 70, ஜூனியர் மேனேஜர் 10 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய்., / எம்.இ.,/எம்.டெக்., / எம்.பி.ஏ. வயது: 18 -…

viduthalai

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் நேர்காணல் மூலம் பணி

தமிழ்நாடு அரசின் துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) பல்வேறு முக்கிய பதவி களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேனேஜர், நிறுவன செயலாளர், ஆலோசகர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026