கழகத் தலைவரின் மே நாள் வாழ்த்து!
நாளை (1.5.2025) மே முதல் நாள்; தொழிலாளிகள் உரிமைகளை வென்றெடுத்த நாள்! ‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் – அவன் காணத் தகுந்தது வறுமையாம் பூணத் தகுந்தது பொறுமையாம்!’’ என்று கேட்டார் புரட்சிக்கவிஞர். தந்தை பெரியாரும், ம.சிங்காரவேலரும் சிறப்பாக இணைந்து பல ஆண்டு…
‘குடிஅரசு’ தோற்றமும் இலக்கும் (3)
‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில் “நமது பத்திரிகை” என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட தலையங்கத்தை எழுதினார். ‘குடிஅரசு’ ஆரம்பமாகி ஒரு வருஷம் முடிந்து இரண்டாம் வருஷம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும் ‘குடிஅரசு’ தன்னால் கூடியதை ஒளிக்காமல் உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது…
முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு!
* 36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டு! * 110 விதியின்கீழ் வெளியிட்ட முதலமைச்சரின் அறிவிப்புகள் காலத்தை வென்றவை! கொள்கை எதிரிகளுக்கு அன்றாடம் திகைப்பையும், மக்களுக்கு இனிப்பையும் தருவதே தமது உயிராக, கடமையாகக்…
இணையேற்பு நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி இணையரின் 35ஆம் ஆண்டு இணையேற்பு நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். கா.ச. பெரியார் மாணாக்கன் – செல்வி ஆகியோரின் 28ஆம் ஆண்டு இணையேற்பு நாளையொட்டி…
போலி சான்றிதழ் வழக்கு…
உ.பி. துணை முதலமைச்சருக்கு சிக்கல் உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-இல்…
சென்னையில் மே மாதத்தில்… 10.5.2025 சனி காலை 10.30 மணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
11.5.2025 ஞாயிறு காலை 10 மணி மாநில இளைஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் காலை 11.30 மணி மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடல் தலைமை: கழகத் தலைவர் – தலைமை நிலையம்
இதுதான் ‘நீட்’ தேர்வின் யோக்கியதை புகார் அளிக்க தனியே இணையதளமாம்
சென்னை, ஏப்.29- ‘நீட்' தேர்வு வருகிற 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு தொடர்பாக சந்தேகத்துக்கிடமாக தேர்வர்களை யாரும் அணுகினால் அவர்கள் குறித்து புகார் தெரிவிக்க தேர்வை நடத்தக்கூடிய தேசிய…
போற்றுவோம் புரட்சிக் கவிஞரை!
தோற்றமோ – எதிரிகளை தோற்கடிக்கும்! பார்வையோ பகைவர்களை பதற வைக்கும்! சீற்றமிகு எழுத்துகளோ சிங்கத்தின் கர்ச்சனைதான்! கவிதைக் கருப்பொருளோ காலப் புரவியின் பாய்ச்சலை விரைவுபடுத்தும் பகுத்தறிவு சாட்டையாகும்! தந்தை பெரியார் கொள்கை மூச்சில் – முத்தெடுத்து சிந்தனைப் பேரழகை செதுக்கிய சிற்பி!…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்!
சட்டப் பேரவையில் வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பேரவையில் அவர்…
அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ((29.4.2025)
