தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளிலே ‘‘தமிழ் மொழி வார வளர்ச்சி நாள்’’ சிறப்பாகக் கொண்டாடப்படும்!
சென்னை, ஏப்.29– புரட்சிக்கவிஞரின் நூற்றாண்டு விழாவில்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பு, இவ்வாண்டு! தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளிலே புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள், ‘‘தமிழ் மொழி வார வளர்ச்சி நாளாக’’ சிறப்பாகக் கொண்டாடப்படும்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் தலைவர் மரியாதை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்), கழகப் பொதுச்…
முத்தான ஒன்பது அறிவிப்புகள் முதலமைச்சருக்கு அரசு அலுவலர் ஒன்றியம் நன்றி
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- முதலமைச்சர் தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை 53 சதவீதத் தில் இருந்து 55…
கழகக் களத்தில்…!
1.5.2025 வியாழக்கிழமை 'யாழ்' புதிய இல்ல அறிமுக விழா புதுப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: மனை எண் 19, காமாட்சியம்மன் நகர், புதுப்பட்டினம், தஞ்சாவூர் *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளுடன் *இல்ல திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்,…
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் பதுங்கு குழிகளை தயார் செய்யும் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள்
புதுடில்லி, ஏப்.29 பாகிஸ் தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல் காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்…
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க சட்ட மசோதா தாக்கல் – வேந்தராக முதலமைச்சர் இருப்பார்
சென்னை, ஏப்.29- கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக் கப்படுவதற்கான சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்தார். கலைஞர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவை அவை விதி 55-இன் கீழ் முன்வரிசைத் தலைவர்கள் கடந்த 24-ஆம் தேதியன்று உரையாற்றி,…
புத்தத் துறவியின் காலைத் தொட்டு வணங்கலாமா?
அன்பு நெறி, அறநெறி, பகுத்தறிவு நெறி அடிப்படை யில் மானுட உரிமைகளைப் போற்றுவது தான் பவுத்தம். உண்மை எது? உண்மை அல்லாதது எது? என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்! அரசர் பதவியைத் துறந்தார் சித்தார்த்தர். மக்களிடம் சென்றார். மக்கள் மொழியிலேயே பேசினார்.…
தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ஆம் தேதி முதல்…
அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை உயர் அதிகாரிகளே குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியாதா? எடப்பாடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஏப்.29 தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று (28.4.2025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் நேற்று (28.4.2025) காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்…
2026 ஆம் ஆண்டுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியே தொடரும் வைகோ உறுதி
சென்னை, ஏப்.29- தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கு பின்னரும் திராவிட ஆட்சியே தொடரும் என வைகோ தெரிவித்தார். வைகோ மரியாதை சர்.பிட்டி. தியாகராயர் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த…
