சாமியாரின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது! நகைக்காக பெண்ணைக் கொன்று உடலை கால்வாயில் வீசிய சாமியார் கைது உடந்தையாக இருந்த மேலும் 3 பேரும் பிடிபட்டனர்
நெல்லை, ஜூன் 17- 8 மாதங்களுக்கு முன் இளம்பெண் காணாமல் போன வழக்கில் துப்பு துலங்கியது. அவரை நகைக்காக கொன்று உடலை கால்வாயில் வீசிய சாமியார் உள்பட 4 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். கோயிலுக்குச் சென்றவர்... நெல்லை…
ரூ.80 கோடி செலவில், பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் இம்மாத இறுதியில் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, ஜூன் 17- உலக பொதுமறையான திருக்குறளை படைத்த வள்ளுவனுக்கு நினைவு சின்னம் இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் தலைநகரான சென்னையில் நுங்கம்பாக்கம் – கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில், 5 ஏக்கர் பரப்பளவில் 1974ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025)
'குடிஅரசு' போட்ட எதிர் நீச்சல்கள் (24) அன்று முதல் இன்று வரை அதுபோலவே ஜாதி ஒழிப்புக்காகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் துக்காகவும், ‘குடிஅரசு’ம், அதன் ஆசிரியரும் பாடுபட்டு வருவதோடு மற்றும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஆதாரமாய்ப் பயன்படுத்தப்படும் ஜாதி, மதம், கடவுள் தன்மை, எளியோர்…
பெரியார் விடுக்கும் வினா! (1677)
மதம் சம்பந்தமான கொள்கைகள் அபிப்ராயங்கள் முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்குமேயன்றி - அவை இந்தக் கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க…
திருவாரூரில் வருகிற 20ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூா், ஜூன் 17- திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில்…
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற ஒன்றிய தொழில்துறை அமைச்சரின் குடும்பத்தினர் தவிப்பு
திருப்பதி, ஜூன் 17- ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (16.6.2025) காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்வதற்கு தயாரானார். அப்போது அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு…
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 17- நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (16.6.2025) தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் 11,850 பேருக்கு…
கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் அரசு முயற்சிப்பது ஏன்?- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரும் தொன்மைச் சிறப்பிற்குரிய இடமாக கீழடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேட்டில் 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிவரும் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் இந்த…
கீற்றுகள்
வணக்கம், இதோ! ‘Periyar Vision OTT'-இல் 'கீற்றுகள்’ தொடரில் மற்றுமொரு காணொலி. ‘அரசியலுக்காகவே முருக பக்தர்கள் மாநாடு' என்கிற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியுள்ளார். ஜூன் 22-ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதன் அரசியல் பின்னணி குறித்து…
