சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம்-த.சீ. இளந்திரையன்

‘தனி மரம் தோப்பாகாது, ஊரோடு ஒத்து வாழ்’ எனும் முதுமொழி பெரியார் அகராதிக்கு பொருந்தாதவை. ஏன்?, காங்கிரசை எதிர்த்து தந்தை பெரியார் தனிமனித இராணுவமாக வெளியேறியபோது, பெரியாரின் சீற்றம் - சீர்திருத்தமொழிக்கேட்டு  சுயமரியாதை கொள்கையை பற்றிக்கொண்டவர்கள் எண்ணிக்கையில் அடைக்க முடியாதவர்கள். தனிமனிதன்…

viduthalai

இடைநிற்றல் இல்லாத சாதனை படைக்கும் தமிழ்நாடு!

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் பிரச்சினை (Drop Outs) மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.  (குறள் 400) என்பார் திருவள்ளுவர். கல்விச் செல்வம் என்பதுதான் அழியாதது, மற்றவை ஒருவருக்குச் செல்வமாகாது! இந்தியாவைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்கள்…

viduthalai

கடமையை அறிக

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. 'குடிஅரசு' 26.2.1944

viduthalai

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலுவதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்   மீட்போம் மீட்போம்! பண்பாட்டு அடையாளங்களை மீட்போம்!   ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே! கீழடி தமிழர்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்து சென்னை, ஜூன் 18- தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி -ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்தும், ‘கீழடி அகழாய்வு…

viduthalai

சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் முன்மொழியப்பட்ட இரண்டு தீர்மானங்கள்!

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும்! தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்க! சென்னை, ஜூன் 18– தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும்…

viduthalai

அருண் அசோகன் சமூகச் செயல்பாட்டாளர்

உலகின் பல பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, பெரும் மக்கள் கூட்டத்துக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இந்த உரிமை மறுப்பு ஒரு சமூக மரபாகவே தொடர்ந்தது. அய்ரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆசிய - ஆப்ரிக்க நாடுகளின் விடுதலை…

Viduthalai

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்! பிரதமர் மோடியிடம் பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 17- கீழடி அகழாய்வு அறிக்கையை முழுமை யாகவும், எவ்வித திருத்தங்கள் இன்றியும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார். கீழடி முக்கியத்துவம் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளியிட் டுள்ள…

viduthalai

லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

இங்கிலாந்து நாட்டின்  ஆக்ஸ்போர்ட்டில் உலக தமிழர் வரலாற்று மய்யம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள்  ஸ் ரீபன்  வூட், சூசான் அன்ட் - மாஸ்கெல்  கெலன், முன்னிலையில் விஜிபி உலக தமிழ்…

viduthalai

முருக பக்தர்கள் மாநாடும் உயர்நீதிமன்ற உத்தரவும்

மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விதித்துள்ள 62 நிபந்தனைகளை மாற்றி அமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகளை அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம்…

Viduthalai