சாமியார் யோக்கியதை
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார் மே 23ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் மகளிர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஏப்.30- தியாகராயர் நகரை சேர்ந்தவர் வெங்கட சரவணன் என்கிற பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி. இவர், சிறீ ராமானுஜ மிஷன்…
கழகக் களத்தில்…!
1.5.2025 வியாழக்கிழமை திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மே நாள் விழா பொதுக்கூட்டம் மணப்பாறை: மாலை 5 *இடம்: தந்தை பெரியார் சிலை, மணப்பாறை *வரவேற்புரை: ரெ.பாலமுருகன் (ஒன்றியத் தலைவர்)…
சி.எஸ்.அய்.ஆர். நிறுவனத்தில் பணி
சி.எஸ்.அய்.ஆர்., மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டென்ட், ஜூனியர் ஸ்டெனோ கிராபர் உள்ளிட்ட பிரிவுகளில் 8 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 வயது: 18-28 (19.5.2025இன்படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.…
குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு
குரூப்-4 தோ்வுக்கு 25.4.2025 முதல் மே 24 வரை விண்ணப்பிக்கலாம். சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. (25.4.2025) முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
புதிய பொறுப்பாளர்கள்
திருச்சி மாவட்டம் மகளிரணி செயலாளர் சாந்தி சுரேசு. வட சென்னை மாவட்டம் மாவட்ட மகளிரணி தலைவர்: பா. ரமணி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: த.சத்யா - தகடூர் தமிழ்ச்செல்வி
அனல் மின் நிறுவனத்தில் பொறியாளர் பணி
தேசிய அனல் மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீன் எனர்ஜியில் (என்.ஜி.இ.எல்.,) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 மே 1இல் இருந்து மே 6க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியர் பிரிவில் சிவில் 40, எலக்ட்ரிக்கல் 80, மெக்கானிக்கல்15, எச்.ஆர்., 7, பைனான்ஸ் 26,…
புரட்சிப் பாவலர்க்குப் புகழ்மகுடம் சூட்டியுள்ள பொற்காலத் தலைவருக்குப் பொன்மாலை சூட்டுவோம்!
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே’ என்று பொன்றாது நின்று புகழ்பேசும் புறநானூற்று வரிகளுக்கு ஏற்பத், தாம்வாழ்ந்த காலத்திலேயே தன்னேரிலாத் தகுதியும் தனிப்புகழும் பெற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்து மறைந்த வண்டமிழ்ப் புலவர்கள் மிகச்சிலரே ஆவர். அவர்களுள் தகுபுகழ்கொண்ட…
நிலக்கரி நிறுவனத்தில் டெக்னீசியன் பணிகள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வடக்கு நிலக்கரி நிறுவனத்தில் (என்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 95, எலக்ட்ரீசியன் 95, வெல்டர் 10 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அய்.டி.அய்., வயது: 18-30 (10.5.2025இன்படி) தேர்ச்சி…
36 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டம் நிறைவு எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு
சென்னை, ஏப். 30- 36 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. இதில் எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டப் பேரவையில் நேற்று (29.4.2025) பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: 36 நாட்கள் 16ஆவது பேரவையின்…
மே மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகள் ஓய்வு
சென்னை, ஏப். 30- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் மே மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர் இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை 60ஆக குறைகிறது. சென்னை உயர்மன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 10…
