அண்ணாமலை மீது தமிழிசை சாடல்

சென்னை, ஜூன் 18- அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கட்சியின் கருத்து அல்ல என, பாஜக மேனாள் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: “கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது தான் கட்சியின் நிலைப்பாடு.…

viduthalai

‘தங்கம் தேனீர் அகம்’ ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

  மொழிப்போர் தியாகியும், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ ஜி.பி. வெங்கிடு அவர்களின் குடும்பத்தின் சார்பாக, அமைக்கப்பட்டுள்ள "தங்கம் தேனீர் அகம்" தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உடன்: வெங்கிடுவின் துணைவியார் திரிபுராம்பாள்,…

viduthalai

‘பெரியார் மணியம்மை இல்லம்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா.ம. அருள்மணி - குணசேகரன் ஆகியோரின் "பெரியார் மணியம்மை இல்லம்" தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (கோபி, 15.06.2025)

viduthalai

தண்டித்தது கடவுள் அல்ல! நீதித் துறையே!! கோவில் சிலை கடத்தல் வழக்கு –மூவருக்கு சிறை தண்டனை

சென்னை, ஜூன் 18 திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி பவளதீஸ்வரர் கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு மரகதலிங்கம், 2 தங்க ஆபரணங்கள் கொள்ளை போனது. இந்த சம்பவம் குறித்து கோவில் செயல் அதிகாரி கனகசபை அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு. சித்தார்த்தன் தமது குடும்பத்தினருடன் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு ரூ.1,00,000/–த்தை (காசோலை) திராவிடர் கழகப் ெபாதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (மதுரை, 16.6.2025)

viduthalai

சென்னையில் திருநங்கைகளுக்கு அரண் இல்லங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை, ஜூன் 18 சென்னையில் திருநங்கையர் களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத் துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின் போது சமூக நலத்துறை…

viduthalai

இஸ்ரேலை கண்டித்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஅய் (எம்எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத் தம்பி ஆகியோர் விடுத்த கூட்டறிக்கை வருமாறு: பாலஸ்தீன மக்கள் மீது…

viduthalai

மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தோழர்கள்

தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலுவதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தோழர்கள் (சென்னை 18.6.2025)

viduthalai

சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபைமீது ஏறி தரிசனம் செய்ய உரிமை கிடைக்குமா?

சிதம்பரம் நடராசர்கோவில் ஆனி  திருமஞ்சன விழாவில்  பக்தர்கள் தடையின்றி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய  அனுமதிக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் இக்கோரிக்கையை முன் வைக்கின்றோம். சிதம்பரம் நடராசர் கோவில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி…

viduthalai

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பிஜேபி அரசு கீழடி : உண்மையான அகழாய்வு அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு மாற்றம்

சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராம கிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அமர்நாத் ராமகிருஷ்ணன் 'கீழடி' –- தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையையும், நகர அமைப்பை யும் உலகறிய செய்தது. இதனை வெளிக்கொண்டு…

viduthalai